பாஜக ஆட்சியும்; குற்றம் கடிதலும்!

கடந்த சில ஆண்டுகளில் குற்றங்கள் அதிகளவில் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது சரியே.

நடைபெறுகிற குற்றங்கள் இது நாள் வரை புகார் தெரிவிக்க, வெளியிட, பதிவிட, விசாரணை செய்ய முடியாத நிலை மாறி, பொது மக்கள் தைரியமாக குற்ற செயல்களை புகார் செய்து, பதிந்து, விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த கடந்த சில ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு சீர்திருத்தங்களே காரணம்.

இதே நேரத்தில் குற்றங்களை புலனாய்வு செய்து அதிகமான வழக்குகளை பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதும் கடந்த சில வருடங்களில் பாஜக ஆட்சியில் தான் என்பதை சொல்ல மறுக்கின்றன ஊடகங்கள்.

அதிக அளவிலான கள்ள நோட்டுக்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது பாஜக ஆட்சி தான் என்பது கண்கூடு. கடந்த 2 வருடங்களில் உள்துறை அமைச்சகத்தின் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ (Operation Smile) திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 70,000 காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories