Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
பிரான்ஸில் இருந்து தீபம் பார்க்க திருவண்ணாமலை வந்த பக்தர்
பிரான்ஸ் நாட்டிலிருந்து கார்த்திகை தீபத்தை தரிசிக்க, தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை வந்துள்ளார் சிவபக்தர்.நம்ம கலாச்சாரத்துக்கோ, ஆன்மீகத்துக்கோ சம்மந்தமே இல்லாத ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஒரு வேற்று நாட்டுகாரங்க, எதை எந்த...
விஜய் சேதுபதிக்கு இளைஞர் சொல்லிய கதை: சேதுபதின்னா என்ன தெரியுமா?
விஜய் சேதுபதி சார் ஒரு கதை சொல்டா சார்...அரசர்கள் மரபு படி ஓர்
அரசன் போரில் வென்றால் தோற்றவன் அல்லது இறந்த அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும். ஏன் என்றால்...
ஆர்.கே.நகரில் விஷால் போட்டி: எதிர் வினைகள்!
ஆர்.கே. நகர் தொகுதியில்
நடிகர் விஷால் போட்டி இடப் போவதாக அறிவித்துள்ளார்.திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தார் விஷால். இதனிடையே அவரது அறிவிப்புக்கு எதிர் வினையாக சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.அந்தக் கருத்துகள்...ஆர்.கே.நகர்...
ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த...
புயலுக்குப் பின் மீனவர் வலையில் சிக்கிய கடல் பாம்புகள்
புயலுக்குப் பின்னர் மீனவர்கள் வலையில் ஒரு டன் அளவுக்கு கடல் பாம்புகள் சிக்கியுள்ளன.ஓக்கி புயல் மற்றும் கடல் சீற்றங்களுக்குப் பின்னர் இலங்கையில் கடற்கரை பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.இந் நிலையில் சனிக்கிழமை இன்று...
3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழை...
3வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 371/4; கோலி 156, விஜய் 155
இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு...
திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது
திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி...
தி.தி.தேவஸ்தான ஊழலை கண்டு கொண்ட ஏழுமலையான்: நன்றி தெரிவித்து 101 சிதறுகாய்
ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் முதன்மை அதிகாரி மீதான ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கண்காணிப்பு துறை குழுவினை அமைத்து புகார் பற்றிய விவரங்களை...
டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம்; வைகோ வாழ்த்து
மாற்றுத் திறனாளிகளால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.
வெள்ளத்தால் தீவான குமரி மாவட்டம்: மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அன்புமணி கோரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஓக்கி புயலால் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ள...
