February 20, 2026, 10:41 PM
27.3 C
Chennai

விஜய் சேதுபதிக்கு இளைஞர் சொல்லிய கதை: சேதுபதின்னா என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி சார் ஒரு கதை சொல்டா சார்…

அரசர்கள் மரபு படி ஓர்
அரசன் போரில் வென்றால் தோற்றவன் அல்லது இறந்த அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும். ஏன் என்றால் தோற்ற அரசனின் சொத்துக்கள், நாடு, அரண்மனை அனைத்தும் உரிமை உடையது அந்த அடிப்படையில் தோற்றுப்போன அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும்.

ராம – ராவண யுத்தம் முடிவடைந்த பிறகு இரவு ராமன் போர் களத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது ஓர் நிழலின் தலை தன் திருவடி அருகில் வருவதை கண்டு தன் பாதத்தை உள்ளே இழுத்தான். யார் நீங்கள் என்று கேட்க. அந்த நிழல் உருவம் பேசியது. நான் ராவணனின் மனைவி மன்டோதரி என் கணவர் போன்ற ஒரு வீரன் இந்த உலகத்தில் இல்லை என்று செருக்குடன் இருந்தேன் அவரின் வீரம் எனக்கு நன்றாக தெரியும் ஆனால் என் கணவரை வீழ்த்தும் அளவுக்கு உங்களுக்கு வீரத்தை வீரத்தை விட ஏதோ ஒரு விசயத்தில் உயர்ந்தவர் என்று புரிந்து கொண்டேன்.

தோற்று போன அரசனின் மனைவியை அடக்கி தன் இச்சையை தீர்த்து கொள்ளும் அரசர்கள் போல் இல்லாமல் என் நிழல் கூட உங்கள் பாதத்தில் பட அனுமதிக்கவில்லை. தன் கணவன் வலுக்கட்டாயமாக சீதையை கடத்தி வந்தும் அவரை வீழ்த்திய பிறகும் என்னை ஏதும் செய்யாமல் இருப்பது நிச்சயமாக சாதாரண மனிதனில் இருந்து மாறுபட்டு இருக்கும் நீங்கள் யார் என்று கேட்ட பிறகு தன் அவதார ரகஷ்யத்த காட்டினான்.

ராவணனை வீழ்த்திய பிறகு தான் உரிமை கொண்டாடாமல் அவன் தம்பிக்கு அரச பதவியை தந்தான்.

ராவணன் இறந்த பிறகு சாதாரண அரசன் போல் அல்லாமல் தன் மனைவியை கடத்தி வந்தவன் மனைவியை எந்த துண்பமும் செய்யாமல் இருந்தானே…

அப்போ ராவணனை விட ராமன் உயர்ந்தவன் தானே சார்.

விஜய் சேதுபதி சார்

ஒரு கதை சொல்லடா சார்

ஏக பத்தினி விரதனா ராமன் தன் மனைவியை காப்பாற்ற இலங்கைக்கு போக கட்டிய பாலத்தின் பெயர் சேது பந்தம், ராம் சேது என்று பெயர். அந்த இடத்துக்கு பெயர் சேதுக்கரை.

ராமன் கெட்டவனா ராவணன் கெட்டவனா பாக்குறது முன்னாடி. உங்கள் பெயரிலேயே ராமன் இருக்கான் சார்.

சேதுபதி இந்த பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா சார்

சேது – ராமன் கட்டிய பாலம்
பதி – நாயகன் அதாவது தலைவன்.

சேது + பதி = சேதுவிற்கு தலைவன் அல்லது உரிமை உடையவன் அல்லது சேது என்னும் பாலத்தினை உருவாக்கியவன் ராமன்.

இப்படி ராமன் பெயரை வைத்து ராமனை அவதூறு பேச்சிரிங்களே சார்.

இப்போ ராமாயணம் கற்பனை கதைன்னுசொன்னா அப்போ ராஜஸ்தானில் பிறந்து இப்போ உங்களுக்கு முப்பாட்டனா இருக்கும் ராவணனும் கற்பனை தானே சார்

இப்படி பிழைக்கிறதுக்கு பேரு என்ன தெரியுமா சார்

எச்ச…

By Sudharshan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories