Author: ரம்யா ஸ்ரீ

பிரதமர் மோடி கொண்டாடிய தீபாவளி

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினேன் ராணுவ வீரர்கள் இடையே பிரதமர் உரை குரேஸ் பள்ளத்தாக்கு : பிரதமர் மோடி வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள்...

மால்டா பிரதமரின் ஊழலை பனாமா பேப்பர்ஸில் அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் காரில் குண்டு வீசிப் படுகொலை!

மால்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிக்கொண்டு வந்த பெண் ஊடகவியலாளர் கேருவானா கலீஸியா சென்ற கார் மீது வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக,...

என்ஆர்ஐ.,களுக்கு பதிலாக உறவினர்கள் ஓட்டு : சுஷ்மா சுவராஜ்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க இனி இந்தியா வர தேவையில்லை. அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது ஓட்டளிக்க வேண்டுமெனில்...

மோடியின் பேச்சு அளித்த ஊக்கம்… பைக் வாங்க ஒரு குடும்பமே 3 வருடம் உழைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைஸின் என்ற இடத்தில் சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஹஸீப் ஹிந்துஸ்தானி. இவரது கனவு இருசக்கர வாகனம்...  ஹிரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ப்ளென்டர் (Splendor) வாங்கி...

மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர்

மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர் – பக்தர்கள் அதிர்ச்சிதிருச்சி மாவட்டம் முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் மலைக் கோவிலில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில்பிராகாரத்தை ...

ரூ.1000 கோடி தார் ஊழல்: எடப்பாடி பழனிசாமி பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்

ரூ.1000 கோடி தார் ஊழலுக்கு பொறுப்பேற்று  எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இது  குறித்துக் கூறியபோது...ஊழல் செய்வது மட்டும் தான் அதிமுக அரசின்...
- 2026

டெங்கு பரவுவதற்கு காரணம் மக்கள்  அல்ல… அரசின் அலட்சியம் தான்!  

டெங்கு பரவுவதற்கு காரணம் மக்கள் அல்ல... அரசின் அலட்சியம் தான்! என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் கூறியவை...டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு பகலாக பாடுபட்டு...

இந்த சம்பளம் போதுமா?

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம்...

மணமான 18 நாளில் மர்ம காய்ச்சலுக்கு காவலர் பலியான சோகம்

திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுகாதரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.முதல்வர்...

எந்தப் பகுதியில் இருந்தாலும் ரேஷன் பொருள்கள் இனி வாங்கலாம்

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த...

4 நாள் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்புபவர்கள் திண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து கடந்த 4 நாட்கள் விடுமுறைக்கு பின் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல போதிய அரசு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்தில் திண்டாட்டம்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலம் செல்வதால், நட்பு ரீதியாக நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.வித்யாசாகர்...
- 2026

Recent articles

spot_img