Author: ரம்யா ஸ்ரீ
2017ம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு
17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் மீண்டும் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.உலக அழகியாக ஹரியானாவை சேர்ந்த மனுஷி ஷில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுஷி ஷில்லார் என்ற பெண் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 1997ஆம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைத்திறப்பு
மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறக்கவுள்ளார்.ஐயப்ப பக்தர்களை பிற்பகல் 2 மணி முதல் கோயிலுக்குள்...
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை110வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தங்கக்கவசம் பூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை...
பிரமாண்டங்களின் பிரமாண்டம் 2.0
உலக சினிமாவையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.O படக்குழு...சில லட்சங்களில் எண்ட்ரி டிக்கெட் விலைபல கோடி ரூபாய் செலவில் இன்விடேசன்கள்...தொட்ட அனைத்திலும் பிரமாண்டம் காட்டிவருகிறது 2.O...
நெல்லை அருகே கொலை சதியில் சுற்றிய 5 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் சரகத்தில் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1.துரைமுருகன் (31) . வெற்றிவேல் காட்டாம் புளி தூத்துக்குடி மாவட்டம் 2.ஜேசுபாலன் (29) , மரிய செல்வன் துறையூர்...
உலகின் மிக அருமையான மனிதர் ரஜினி: அக்ஷய் குமார் புகழாரம்
உலகின் மிக அருமையான மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் பணியாற்றியதை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறினார்.துபாயில் நடந்த 2.ஓ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர்...
சென்னையில் 12 இடங்களில் ஹெல்மெட் ஜோன்…
சென்னை நகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியும் “ஹெல்மெட் ஜோன்”(தலைகவசம் மண்டலம்) பகுதிகளை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.இந்த 12-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் நுழையும்...
தீபாவளிக்கு பணியில் இருந்து போலீசாரை பாராட்டிய ஆளுநர்
தீபாவளியன்றும் விடுமுறை எடுக்காமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை, தனது காரில் இருந்து இறங்கி சென்று தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன்.தெலங்கானா மாநிலத்தில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது....
செண்டம் எடுத்த மாணவிகளை சொந்த செலவில் விமானத்தில் டூர் அழைத்து சென்ற ஆசிரியை
சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம்பத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையின் பரிசு கொஞ்சம் வித்தியாசமானதுதான். தனது வகுப்பில் யார் 100 மதிப்பெண்...
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணி இடங்களுக்கான அறிவிப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Deputy Manager (Technical)காலியிடங்கள்: 40 (பொது-19, எஸ்சி-7,...
மெர்சல் விஜய்கு… இது ஒரு டாக்டரால் எழுதப்பட்டது
மெர்சல் விஜய்கு....மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மக்கள் பக்கம் நிற்கும் காட்சிகளிலே எம் ஜி ஆர் நிறைய நடித்தார்.அது அவர் அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த கை கொடுத்தது.அவரும் நாட்டை ஆண்டார்.மக்கள் ஆதரித்தனர்.மக்கள் தலைவராக...
சைனா என்ஜினை தடைசெய்ய வலியுறுத்தி சென்னை துறைமுக வளாகத்தில் மீனவர்கள் ஆர்பாட்டம்!
சென்னை இராயபுரம் ஒட்டிள்ள துறைமுக கடற்கரை மீன்பிடி வளாகத்தில் விசை படகு, மற்றும் நாட்டு படகு உரிமையாளர்கள் சைனா என்ஜினை முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி விசை படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடற்கரையில் ...
