மெர்சல் விஜய்கு… இது ஒரு டாக்டரால் எழுதப்பட்டது

மெர்சல் விஜய்கு….
மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மக்கள் பக்கம் நிற்கும் காட்சிகளிலே எம் ஜி ஆர் நிறைய நடித்தார்.அது அவர் அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த கை கொடுத்தது.அவரும் நாட்டை ஆண்டார்.மக்கள் ஆதரித்தனர்.மக்கள் தலைவராக அவர் இருந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை.அவரை போலவே வசனம் பேசியே நாட்டை பிடிக்க நீங்களும் பார்க்குறீங்க.
ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல.விழித்துகொண்டனர்.
உங்க அடுக்கு மொழி வசனம் இங்க இனி எடுபடாது.
5ரூபாய்னு ஏன் சொல்றீங்க??இலவசமா தனியார் மருத்துவமனை நடத்து என்று கூட சொல்லுங்க.ஏனெனில் நீங்களா நடத்த போறீங்க?நீங்க அடுக்கு மாடி கட்டடங்கள்,வணிக வளாகம் என கட்டுவீங்க.மருத்துவமனை இன்னும் கட்டல தானே!
அரசு மருத்துவமனைகள் இங்கே இலவசமாக இயங்கி கொண்டிருப்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை விஜய்.ஏனெனில் படக்காட்சிகளுக்கு வேண்டுமானால் அரசு மருத்துவமனை பக்கம் நீங்கள் வந்திருக்கலாம்,மருத்துவ சிகிச்சைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் எங்க அருமை பெருமைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எங்க அருமை பெருமையெல்லாம் சாமானியர்களுக்கு தான் தெரியும்.படத்தில் மட்டும் சாமானிய வேசம் போடும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வசனம் எல்லாம் ஓசில பேசுனீங்களா அல்லது 5ரூபாய் வாங்கி கொண்டு பேசுனீங்களா விஜய்?
உங்க மெர்சல் படம் ஓசில திரையரங்குகளில் வெளியிடுகிறார்களா அல்லது 5ரூபாய் வாங்கி கொண்டு டிக்கட் கொடுக்கிறார்களா விஜய்?
இந்த பட வெளியீடு தள்ளிப்போய்விடுமோ,தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் போய்விடுமோ அதனால் நம் லாபம் போய்விடுமோ என முதல் அமைச்சரை காண முன் வாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வேக வேகமா போனீங்களே விஜய்….
வேறு எந்த சமூக நீதி வேண்டியாவது இப்படி அவசர அவசரமா முதல் அமைச்சரை காண ஓடிருப்பீங்களா?
மற்றவர்களுக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திவிட்டு மாற்றத்தை முதலில் உங்களிடமே தொடங்குங்கள்.
மருத்துவர். ஒருவரின் பதிவு
19/10/17

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories