மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர்

மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர் – பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் மலைக் கோவிலில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில்பிராகாரத்தை  சுற்றிவர முயன்ற இளைஞர், கீழே தவறி விழுந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தா.பேட்டையில் சஞ்சீவி பெருமாள் மலைக்கோவில் உள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுமாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், மலை உச்சியில் இருக்கும் கோவில் பிராகத்தில் உள்ள பாறையை பிடித்தவாறே வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆபத்தான முறையில் பிராகரத்தை வலம் வரக் கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் சில பக்தர்கள் ஆபத்தான முறையில் பிராகரத்தை சுற்றி வருகின்றனர்.
புரட்டாசி மாத 4ஆம் சனிக்கிழமையையொட்டி சஞ்சீவி மலைக்கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பிரகாரத்தை வலம் வந்தபடி இருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வர கோவில் சுவற்றை பிடித்து நடக்கத் தொடங்கினர். சில நொடிகளுக்குள்ளாகவே பாறை பிடிமானத்தை இழந்த இளைஞர் , 3 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கீழே விழுந்த இளைஞர் யார், அவரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories