திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி….

செப்.19ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர்
கூட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சியில் தி.மு.க. சார்பில் நீட் எதிர்ப்பு கூட்டம் திருச்சி உழவர்
சந்தையில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.

அதற்கு அடுத்த நாள், அதே நேரத்தில் பிஜேபி சார்பில் நீட் ஆதரவு கூட்டம் அதே
இடத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக போட்டி அணியான டிடிவி தினகரன் அணியினர் நீட் ஆதரவு
கூட்டம் அதே இடத்தில் செப்டம்பர் 16 தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் மாநரகராட்சி நிர்வாகம் அந்த இடம் வேறு கூட்டத்திற்கு
ஒதுக்கப்பட்டது என்று இடம் கொடுக்க மறுத்தனர்.

பின்னர் செப்டம்பர் 19 தேதி இடம் கேட்டு தினகரன் அணி மாவட்ட செயலாளர்
சீனிவாசன் சார்பில் மனு கொடுத்தனர்.
இந்த முறை மாநாகராட்சி நிர்வாகம் மைதானத்தை மறு சீரமைப்பு செய்ய போகிறோம்
என்று கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது.

இதையடுத்து தினகரன் அணி மா.செ. சீனிவாசன் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில்
கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் 19ம் தேதி
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர் பொதுக்கூட்டம்
நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories