அறந்தாங்கி
; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் அண்ணா 109
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரில் பேரணி நடத்தி இனிப்பு வழங்கி அண்ணா
சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்
பெரியசாமி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் முன்னாள்
ஆதிமோகன்,மண்டலமுத்து,திருநாவுக்கரசு,சிவாஜி,முத்துராமன்,ஒன்றிய செயலாளர்
வேலாயுதம் ;,கூத்தையா,நரேந்திரஜோதி,ராமலிங்கம் மணமேல்குடி
கணேசன்,துரைமாணிக்கம் உட்பட பலர கலந்துகொண்டனர்.
அதிமுக தினகரன் அணி சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்விற்கு நகர செயலாளர்
சிவசண்முகம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் ஆவுடையார்கோயில்
செல்லக்கண்ணு,அறந்தாங்கி தெற்கு செல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ஒன்றியம்
ராஜ்குமார், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.இதில் மாங்குடிகடன் சங்க தலைவர் பஞ்சநாதன்,முருகையன்,அய்யப்பன்
கருப்பையா,மலர் கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபா பேரவை சார்பில் நகர செயலாளர் கருப்பையா தலைமையில் மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் நடந்தநிகழ்வில் நகர செயலாளர் ஆனந்த் தலைமை
வகித்தார்.நிர்வாகிகள்
மாரியப்பன்,காசி,செல்வம்,காந்திநாதன்,ராசேந்திரன்,விஸ்வநாதன்,சக்தி வின்சென்ட்
ராசேந்திரன்,செல்லத்துரை உடப்டபலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் நடந்த நிகழ்வில் நகர செயலாளர் மணிகாந்த் தலைமை வகித்தார்
இதில் நிர்வாகிகள்மூர்த்தி,கார்த்திக்,நாராயணசாமி,ஆனந்த்,வினோத்,சிவாஜி, உட்பட
பலர் கலந்து கொண்டனர்.


