Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சீன அதிபருடன் மோடி பேச்சு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!

பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

விமான அரசியல் கோளாறு: ராகுலுக்கு உடனே போன் செய்து விசாரித்த மோடி

இதனிடையே, தகவல் அறிந்ததும் நேற்று பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ராகுல் காந்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தீர்ப்பு இரண்டில் ஒன்றுக்கு வரவேற்பு; ஒன்றுக்கு எதிர்ப்பு: தினகரன்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக அளவில் கீர்த்திவாசன், மதுபாலன் முதல் இரு இடங்கள்!

இந்தத் தேர்வில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.  

உலக வரலாற்றில் திருப்புமுனை: வட கொரிய, தென் கொரிய தலைவர்களின் சந்திப்பும் பேச்சுவார்த்தையும்!

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியப் போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை!

திமுக., தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு: அதிமுக.,வினர் கொண்டாட்டம்!

இதை அடுத்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை, சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம் 2018

கண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானது குறிப்பிடத் தக்கது.

ஜெ. உருவப் படத்தை அகற்றக் கோரும் வழக்கு: அதிரடி தீர்ப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கில் தீர்ப்பு அளிப்பதாகக் கூறியிருந்த நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீன அதிபருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு!

சீனாவின் உகான் நகரில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது #China #NarendraModi

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை வெளியிட வாய்ப்பு

முக்கிய இரு வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் நிரம்பி வழிகிறது நீதிமன்ற வளாகம். அதிமுக, திமுக வழக்கறிஞர்கள் ஒரு புறம் என்றால், சட்டக்கல்லுரி மாணவர்கள் ஒரு புறத்தில் குவிந்துள்ளனர்.

பரபரப்பில் தமிழகம்: யார் அந்த 11 பேர்? அரசின் கதி என்ன?

சென்னை: ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.

Categories