Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலர் சேர முயற்சிக்கின்றனர்.தமிழகத்திலும் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து காவல் துறையினரிடம் சிக்கினர். அதே போல் புனேவைச் சேர்ந்த மாணவியும்,...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்

  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட நடவடிக்கை...

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு ?

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அடுத்த ஆண்டு மார்ச்31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும், சந்திக்க...

தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்

தேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

கீழப்பாவூரில் ஆலடி அருணா அற்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்பாவூர்சத்திரம் அடுத்துள்ள கீழப்பாவூரில் ஆலடி அருணா அறக்கட்டளை மற்றும் நலம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர்...

ஆலங்குளம் அருகே பேருந்து மோதி இருவர் பலி

ஆலங்குளம்  அருகே அத்தியூத்து அருகே பேருந்து மோதி இருவர் பலி கீழப்பாவூர் வைத்திலிங்கம் நாடார்  மகன் சுரேஷ்  ( 45)   மற்றும்  சாமுவேல் நாடார் மகன்  ஜார்ஜ்( 48) இருவரும் உறவினர்கள் ஆலங்குளத்தில்...
- 2026

வீட்டைப் போல் நாட்டை தூய்மையாக வைத்து விருந்தினர்களை வரவேற்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி

27.12.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம். இது சென்னை வானொலியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் இருந்து.... எனதருமை நாட்டு...

தெலுங்கானா முதலமைச்சர் மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து : பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து

    தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்...

ஊடக துறையினர் முகத்தில் காறி துப்பி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்

    சென்னை மத்திய கைலாஷில் இன்று செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பத்திரிகைகாரங்களா நீங்க தூ என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.  ...

சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா

சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment...

நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர் முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்...

தேமுதிக சார்பில் இரத்ததான முகாம்

தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வருகின்றனர் சென்னை  பகுதியில் இரத்ததான முகாமை  தேமுதிக தலைவர்...
- 2026

Recent articles

spot_img