ஆலங்குளம் அருகே பேருந்து மோதி இருவர் பலி

ஆலங்குளம்  அருகே அத்தியூத்து அருகே பேருந்து மோதி இருவர் பலி
கீழப்பாவூர் வைத்திலிங்கம் நாடார்  மகன் சுரேஷ்  ( 45)   மற்றும்  சாமுவேல் நாடார் மகன்  ஜார்ஜ்( 48) இருவரும் உறவினர்கள் ஆலங்குளத்தில் ஜவுளி எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தை முந்தி சென்ற தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் கை துண்டாகியது இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர் இது இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
விபத்து குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் தென்காசி முதல் திருநெல்வேலி வரை செல்லும் இடை நில்லாப்பேருந்தை நிறுத்தக் கோரி பல முறை பொதுமக்கள் மனு கொடுத்ததும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை இந்த பேருந்துகளால் பல விபத்துகளும் நடைபெற்று இந்த பேருந்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை இது மட்டுமின்றி அரசுப் பேருந்தோ தனியார் பேருந்தோ குறிபிட்ட வேகத்தில் செல்வதில்லை மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வருவோர் எதிரே வாகங்கனங்கள் வந்தால் நிலை தடுமாறி விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் ,மேலும் அதி வேகமாக சென்றதாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக  தெரியவில்லை ,காவல் துறையினரும் வேகமாக செல்லும் வாகனத்தை கண்காணிக்கும் கருவிகளை பயன் படுத்துவதாக தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவிகின்றனர்

இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு ஒரு வேண்டுகோள்

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது  அவசியம் தலைகவசம் கட்டாயம் அணியுங்கள்

மிதமான வேகத்தில் செல்லுங்கள் 50 கீ.மீ வேகத்தை எப்போதும் தாண்டாதீர்கள்

கனரக வாகனத்தை ஒருபோதும் முந்தி செல்லாதீர்கள்

நீங்கள் செல்லும் பயண நேரத்தை கணக்கிடும் போது செல்லும் தூரத்திற்கேற்ப கூடுதலான  நேரத்தை கணக்கில் கொள்ளுங்கள் 1 மணி நேர பயண  நேரம்  என்றால் கூடுதலாக 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வரவை எப்போதும் உங்கள் குடும்பம் எதிர் நோக்கி இருக்கும்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories