Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்

    தமிழக தலைமை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் 3 வருடம் பணியாற்றிய அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  ...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4 பேர் பலி, 100 பேர் படுகாயம் : பொதுமக்கள் பீதி

  ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த...

தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் திடீர் சந்திப்பு

    தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில்...

விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

  காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும், அவர் வந்தால் மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .   காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில்...

விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

  விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் .   விழாவிற்கு தமிழ்நாடு யாதவ...

அதிமுக நடத்தும் தமிழக அரசாங்க ஆட்சியில் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் : மருத்துவர் ராமதாஸ்

    அதிமுக நடத்தும் ஆட்சியில் தமிழக அரசாங்கம் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .   தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை...
- 2026

பீப் பாடல் பிரச்சனை : நடிகர் சிம்புக்கு அதரவாக ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி

  நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் பீப்... பீப்... பாடல் ஒரு இணையதளத்தில் பீப்...

சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

    சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய...

தேர்தல் கூடுதல் நிதி திரட்ட தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்த கருணாநிதி

      திமுக கட்சியினர் இதுவரை திரட்டிய 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதி முக்கியமான செலவுகளுக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நிதி திரட்டித் தருமாறு திமுக தலைவர்...

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

  திருச்சி மாவட்டம், முசிறியில் நேற்று தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர்கைது செய்தனர். முசிறி அருகேயுள்ள தெற்கு திரணியாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி...

குதிரை சவாரி செய்த லாலு மகன் : பா.ஜ.க கடும் கேள்விக்கணை

  கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம், தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரசு வீட்டிற்கு பீஹார் மாநில சுகாதார துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ்,...

ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றும் மத்திய, மாநில அரசுகள் : ராமதாஸ்

  ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.   மருத்துவர்...
- 2026

Recent articles

spot_img