வரகூரான் நாராயணன்

About the author

திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும்!

" ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும் "(  உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த  ஒரு பெண்ணுக்கு)( வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு  அருள்) ;(தெய்வத்தின் குரல் 7...

“தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’

"தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’( ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும். நிராகரித்த பெரியவா)( யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்! சொன்ன பெரியவா)நன்றி-பால...

மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-மே 2016 ஞான...

மற்றவர்களுக்காக வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!

‘மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன் .சில பேர்களைப் படைக்கிறான்!’( எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது...

மிளகுக் குழம்பு – கும்பகோணத்தான் ரெசிபி

மிளகுக் குழம்பு - கும்பகோணத்தான் ரெசிபிThanks- Srinivasan Uppiliமறக்காதீர்கள். ஆவி பறக்கும் சாதத்தில்தான் இந்த மிளகுக் குழம்பைப் பிசைந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுசாக ருசிக்கும். கூடவே, கொஞ்சம் நெய் விட்டுக் கொள்ளவும்...

தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்!

"தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்" ( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)( எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை...

எழுத்தாளர் சாவியைப் பார்த்து பெரியவா கேட்ட கேள்வி!

"உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?”(எழுத்தாளர் சாவியைப் பார்த்து -பெரியவா)நன்றி-பால ஹனுமான்.காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.சாவியும், மணியனும் பெரியாரைப்...

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹாம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது!

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.-பெரியவா. “த்ரயம்பகம் யஜாமஹேஸுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர்முக்க்ஷீய மாம்ருதாத்.” இதில் ‘உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய’ என்ற வரிகளின் அர்த்தம், ‘வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து...

பரத்துக்கும் – இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா!

"பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;. எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்!".(பரத்துக்கும்-இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்.  பேச முயன்றார். தொண்டை அடைத்துக்...

பெரியவா கிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு! ஏன்னா …???

"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-...

ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டி விட்டு அப்புறம் உடுத்திக்கோ..

"கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.""ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டி விட்டு அப்புறம் உடுத்திக்கோ.."-பெரியவா(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி ஸ்புரக்கிறது. அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)தொகுத்தவர்-.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான்...

பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது

"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது'(யுனைடட் நேஷன்ஸ்'ல் - தொண்டைகட்டி தன்னை மறந்த நிலையில் அரங்கத்தில் பாடிய எம்.எஸ். கடைசிப்பாடலாக பெரியவா எழுதிய 'மைத்ரீம் பஜத' பாட சபையே standing ovation செய்து கரவொலியால்...

Categories