Author: வரகூரான் நாராயணன்

“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு

"பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்" தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவா சில நேரங்களில் தனது உண்மையான உருவம்...

சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?

சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவாளை தரிசனம் செய்யப்போகும் முன் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு போய்,அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்...

“பெரியவாளின் துயரம்”

"ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு. அதைக் கெடுக்காதே! ஒண்ணு.. ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு. இல்லேன்னா, ஹரன்னு சொல்லு" "பெரியவாளின் துயரம்" (பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனம்)...

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”

"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்" சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். வேதவித்தகரும் அனுஷ்டாதாவும் நித்யாக்னிஹோத்ரியுமான ஒரு வைதிகர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா,...

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்.!”

"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்" சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு,...

“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!”

"என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!" ENGINEERING படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில்...
- 2026

கும்பகோணம் கடப்பா!

“ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் விரும்பி சாப்பிட்ட கும்பகோணம் கடப்பாவின் மற்றொரு ரெசிபி.” “கும்பகோணம் கடப்பா ” எதேச்சையாக 4-7-99 கதிர் ஒரு பக்கம் எனக்கு கிடைத்தது. கட்டுரையாளர் பேர் இல்லை...

ஸ்பெஷல் அரிசி உப்புமா (5 பேருக்கு)

மாயவரம் / கும்பகோணம் ஸ்பெஷல் அரிசி உப்புமா (5 பேருக்கு) செய்முறை : இரண்டு ஆழாக்கு பச்சைஅரிசி ஒரு ஆழாக்கு துவரம் பருப்பு ,...

Recent articles

spot_img