வரகூரான் நாராயணன்

About the author

யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ்ல தானே இருக்கும்?

" யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?"..-ஒரு சின்னப்பையன் பெரியவாளிடம்.(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை. ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ , இதெல்லாம் சீக்கிரமா...

நாச்சியார் கோவில்! — கல் கருடன்!

நாச்சியார் கோவில்! கல் கருடன்!(இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம்...

டாக்டர் வாக்கிங் என்றார்… பெரியவா பிரதட்சிணம் என்றார்!

",டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"(பெரியவாளின் வேடிக்கை வைத்தியம்)"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"-பெரியவா தொண்டரிடம்.(இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்குரொம்ப பிடிக்கும்.).சொன்னவர்; ஓர் அணுக்கத்...

பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்!

".ராமா ராமான்னு சொல்லு!"(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;""(எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த...

சரியான முறையில் ‘தயிர் சாதம்’ செய்வது எப்படி?

மதியம் பாக்ஸை திறக்கும்போது, தயிர் சாதம் புளிக்காமல், ஸ்மூத் அண்ட் டேஸ்ட்டியாக இருக்கும். இதற்கு தக்காளி தொக்கு... சூப்பர் சைட் டிஷ்!

மண்ணாங்கட்டி என்று பெயர் வை

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)சொன்னவர்; ஓர்...

நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை!

"நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.!. "கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பழம் கொடுத்த வைபவம்)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார், ஓர் அன்பர்.கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம்.சொந்தமாக வாழைத் தோட்டம்...

புத்தர் நீர் தான்- பெரியவாளிடம் ஒரு பர்மியர்!

"புத்தர் நீர் தான்" -- பெரியவாளிடம் ஒரு பர்மியர்.( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )கட்டுரையாளர்- ஸ்ரீ...

அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!

 .சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்செய்ய, ஸ்ரீமடத்துக்கு சென்றிருந்தேன். அதிர்ஷ்டவசமாக பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம். "எங்கேருந்து வரே?" "திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம். அங்கே சென்றுவிட்டு வருகிறேன்....." பெரியவா,...

அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே!

"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம்...

“கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்” (அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.)

"கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்" (சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து பெரியவா...

“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!” (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)

"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!" (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)நன்றி- குமுதம் லைஃப் தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா...

Categories