வரகூரான் நாராயணன்

About the author

“சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்” (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்)

"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்" (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்) கல்கியில் வந்த அருள் வாக்கு இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற...

புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட கனகல் மரம்!

"கனகல் மருத்துவம்!"(புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட  கனகல் மரம்)கட்டுரையாளர்-ஸ்ரீ மடம் பாலுபல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு...

“அசைவப் பசுக்கள்” – பெரியவாளின் வேதனை!

"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப் பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம் பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும் மகா பெரியவாளிடம் எல்லையில்லாத...

நாம்தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!-பெரியவா!

"நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!"--பெரியவா(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180) தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஆந்திர மாநிலத்தில் யாத்திரை. ஒரு...

ஹரியும் ஹரனும் ஒன்று தான்! ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது!

"ஹரியும் ஹரனும் ஒன்று தான். ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது".-ஒரு வைஷ்ணவரிடம் பெரியவா("பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத் திருவாராதனம் செய்வது வழக்கம். உனக்குத் தெரியுமோ?.....")சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...

பால்காரியின் கோரிக்கை நிறைவேற பெரியவா சொன்ன சூட்சுமம்!

"பால்காரியின் கோரிக்கை"(செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார். பிறகு "ரொம்ப ருசியா இருக்கு" என்றார். பெரியவா-பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்.தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு வயதான பால்காரம்மா.கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே...

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும். .ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."(பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் 2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...

உடம்புக்கு கொஞ்சம் வந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு மருந்து வேணும்தான். ஆனால்…

"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு மருந்து வேணும்தான். ஆனால், 'அருமருந்து' ஒண்ணு இருக்குங்கிறது தெரிகிறதில்லே!"- பெரியவாள்.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139) தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(ஒரு சிறு பதிவு)நடுத்தர வயது...

ஓடுங்கடா! ஓடுங்கடா! – ஒரு கிழவர் தடியும் கையுமாக…

"ஓடுங்கடா! ஓடுங்கடா!"-ஒரு கிழவர் தடியும் கையுமாக ...................,................திருடர்களைப் பார்த்து"(அந்தக் கிழவர் பக்தர்கள் ஏவலையும் கேட்கும் மகா பெரியவர் தான்என்பதைச் சொல்லவும் வேண்டுமா!" என்றாலும் தம்பதிக்கு ஒரு பெருங்குறை: "நாம் தினமும் பூஜிக்கிறோம் :நம்...

சீட்டுக் கட்டு வைத்தியம் – ‘துருப்பு’ பெரியவா கையில்!

"சீட்டுக் கட்டு வைத்தியம்"(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா?  சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? 'துருப்பு' அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும்...

என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?

"மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"('நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே! என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-146 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.பதினெட்டு வயதில்...

உதடுகூடாமல் வரும் சாகித்யம் அமைத்து, ராக ஸ்வரமும் உதடு கூடாமல் வரும்படி பாடிய ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்!

உதடுகூடாமல் வரும் ஒரு சாகித்யம் அமைத்து, ராக ஸ்வரமும் உதடு கூடாமல் வரும்படியாகப் பாடிப் பிரார்த்தித்தார் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். அதுதான் "சாஜ ராஜ ராதிதே...' என்னும் "நிரோஷ்டா' ராகக் க்ருதி. உஷ்டம்...

Categories