வரகூரான் நாராயணன்

About the author

சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹாபெரியவா

"நீங்கள் எல்லாருமே திருடாள்!"("ஸ்ரீ'க்கு இவ்வளவு அர்த்தமா?) (சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா) "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" என்ற தொடரில்- ;ரா.கணபதி .தட்டச்சு;வரகூரான் நாராயணன்.2013 போஸ்ட்-மறுபதிவு. குருநாதன்...

பெரியவாளின் ‘குண்டோதர லீலை’!

ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.(பெரியவாளின் 'குண்டோதர லீலை)தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம்...

சனிக்கிழமை ரொம்ப விசேஷம்!

சனிக்கிழமை ரொம்ப விசேஷம்! பெருமாளை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். ஸ்ரீஅனுமனைத் தரிசிப்பது, மிகுந்த பலனைத் தரும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உகந்த தினம். ஸ்ரீபெருமாளை வணங்கிவிட்டு, புளியோதரை மற்றும் தயிர்சாதம் அன்னதானம்...

பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா!

"பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு .............................................பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா" (தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறி விட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-1 குமுதம் பக்தி (ஒரு...

‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!

'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’( கொன்றை மலர்கள்) என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச்...

‘equipoise என்று ஒரு word’.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா)

'equipoise என்று ஒரு word'.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா) .(பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”-நாவில் நிற்பது வாக் தேவதை; இல்லை, talk தேவதை!)  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்  ஸ்ரீமடம்,...

சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!

"சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!" (கடுக்கன் கைமாறின சம்பவம்)(ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சரியம் மெய்சிலிர்க்கும் சம்பவம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி(சுருக்கமான ஒரு பகுதி)பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட...

சுந்தரகாண்டத்தில் ஏமாற்று வித்தை !

"சுந்தரகாண்டத்தில் Camouflage" .( ஏமாற்று வித்தை ) ( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா) நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா...

அவா உன்னைப் பார்க்க வந்தாளா? என்னைப் பார்க்க வந்தாளா?

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..."  (ஒரு பகுதி) ஊழியர்களோடு பரிவும் மற்றும் இரண்டு ஸ்வாரஸ்ய சம்பவங்களும்). சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி) (போகி) ...............................("போகி-பல்லக்கு தூக்கி")தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா,தட்டச்சு-வரகூரான் நாராயணன்....

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே … பாடல் பிறந்த சம்பவம்!

"பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால்,பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது"-கண்ணதாசனின் சந்தேகம்(கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் அற்புத செயல்முறை விளக்கமும்-- "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ..." பாடல் பிறந்த...

என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா, சொல்லட்டுமே!

“என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா, சொல்லட்டுமே!" (சொந்தக் குடும்பப் பிரச்சனை சொல்கிறர்களைப்பற்றி மெய் சிலிர்க்கும் பல அனுபவங்கள் இக்கட்டுரையில்) சொன்னவர்-ஆர் ராமமூர்த்தி சாஸ்திரிகள்தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். பிரும்மஸ்ரீ ஆர். ராமமூர்த்தி சாஸ்திரிகள் மகாதானபுரம் பாடசாலையில் அத்யயனம் செய்தவர்....

பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்!

"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத் தேடிவர வேண்டும்)சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp செய்திருந்தார்கள். கும்பகோணம்...

Categories