ஹரியும் ஹரனும் ஒன்று தான்! ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது!

“ஹரியும் ஹரனும் ஒன்று தான். ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது”.-ஒரு வைஷ்ணவரிடம் பெரியவா

(“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத் திருவாராதனம் செய்வது வழக்கம். உனக்குத் தெரியுமோ?…..”)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
65895597 2224395301010797 4744108961198768128 n - 2026
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒரு வைஷ்ணவருக்குப் பரமேஸ்வரனிடம் எல்லையில்லாத பக்தி.திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். என்று ஆசை. ருத்ராக்ஷ மாலை அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா!

அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு வருவார் அவர்.

ஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.

“ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம தாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை போட்டுக்கணும்.ஸ்ரீருத்ர- சமகம் சொல்லி ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யணும்!…. நானோ வைஷ்ணவன் .நான் இப்படியெல்லாம் செய்யலாமா என்று பெரியவாதான் சொல்லணும்.

அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பெரியவா.

“பிரதோஷ காலத்திலே உங்கள் வழக்கப்படி பன்னிரண்டு திருமண் இட்டுக்கோ.அனுஷ்டானம் செய். லக்ஷ்மி ந்ருஸிம்மன் விக்ரஹம் அல்லது சாளக்ராமத்துக்கு விசேஷமாகத் திருமஞ்சனம், திருவாராதனம் செய். அதுவே போதும். ஹரியும் ஹரனும் ஒன்று தான்.ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது.

“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத் திருவாராதனம் செய்வது வழக்கம். உனக்குத் தெரியுமோ?…..”

“தன்யனானேன்” என்றார் வைஷ்ணவ பக்தர். சம்பிரதாய விரோதமாக எந்தச் சடங்கினையும் செய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக, மரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதையே வலியுறுத்தினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories