December 6, 2025, 5:41 AM
24.9 C
Chennai

சீட்டுக் கட்டு வைத்தியம் – ‘துருப்பு’ பெரியவா கையில்!

“சீட்டுக் கட்டு வைத்தியம்”

(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா?  சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? ‘துருப்பு’ அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு61786490 699034313864551 2831924052833075200 n - 2025
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும் செயலற்றுப் போய் விட்டது. மருத்துவத்தில் சிறிதளவு குணமாயிற்று.பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை.

அவருடைய மனைவி, பெரியவா தரிசனத்துக்கு வந்தார். கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்தார். “பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். அவருக்குப் பூரண குணம் ஆகணும்…..”

பெரியவா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்கள்.

“அவருக்கு உடம்பு குணமாகணும்னா,என்ன வேணா செய்வியா?”

” என்ன சிலவானாலும் பரவாயில்லை…”

“அது இல்லை. நான் சொல்றதை விளையாட்டா எடுத்துக்க மாட்டியே?”

“மாட்டேன்…”

“சீட்டுக்கட்டு இரண்டு வாங்கி, எப்போதும் அவர் கண்ணில் படும்படி வெச்சுடு. கொஞ்சம் கொஞ்சமா நினைவு வரும். பேச்சு வரும்…”

அந்த அம்மாளுக்கு ஆச்சரியமாகவும், விநோதமாகவும் இருந்தது. தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று ஆச்சரியம். சீட்டுக் கட்டு கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், உடம்பு குணமாகி விடுமா? என்ன விநோதம்!

ஆனால் அந்த அம்மையார், பெரியவா சொன்னபடியே செய்தார்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு வந்தது. பேரன் – பேத்திகளுடன் விளையாட்டாக சீட்டாட ஆரம்பித்தார். தப்புத் தப்பாக ஆடினான் பேரன்.

“இஸ்பேட்டுக்குப் பதிலா ஆட்டின் போடறியே>” என்று பேரனை அதட்டினார்.

பேச்சு வந்து விட்டது.

பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா?

‘துருப்பு’ அவர்கள் கையில் இருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories