சீட்டுக் கட்டு வைத்தியம் – ‘துருப்பு’ பெரியவா கையில்!

“சீட்டுக் கட்டு வைத்தியம்”

(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா?  சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? ‘துருப்பு’ அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு61786490 699034313864551 2831924052833075200 n - 2026
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும் செயலற்றுப் போய் விட்டது. மருத்துவத்தில் சிறிதளவு குணமாயிற்று.பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை.

அவருடைய மனைவி, பெரியவா தரிசனத்துக்கு வந்தார். கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்தார். “பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். அவருக்குப் பூரண குணம் ஆகணும்…..”

பெரியவா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்கள்.

“அவருக்கு உடம்பு குணமாகணும்னா,என்ன வேணா செய்வியா?”

” என்ன சிலவானாலும் பரவாயில்லை…”

“அது இல்லை. நான் சொல்றதை விளையாட்டா எடுத்துக்க மாட்டியே?”

“மாட்டேன்…”

“சீட்டுக்கட்டு இரண்டு வாங்கி, எப்போதும் அவர் கண்ணில் படும்படி வெச்சுடு. கொஞ்சம் கொஞ்சமா நினைவு வரும். பேச்சு வரும்…”

அந்த அம்மாளுக்கு ஆச்சரியமாகவும், விநோதமாகவும் இருந்தது. தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று ஆச்சரியம். சீட்டுக் கட்டு கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், உடம்பு குணமாகி விடுமா? என்ன விநோதம்!

ஆனால் அந்த அம்மையார், பெரியவா சொன்னபடியே செய்தார்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு வந்தது. பேரன் – பேத்திகளுடன் விளையாட்டாக சீட்டாட ஆரம்பித்தார். தப்புத் தப்பாக ஆடினான் பேரன்.

“இஸ்பேட்டுக்குப் பதிலா ஆட்டின் போடறியே>” என்று பேரனை அதட்டினார்.

பேச்சு வந்து விட்டது.

பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா?

‘துருப்பு’ அவர்கள் கையில் இருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories