காஞ்சி அத்திவரதர் வைபவம் தொடக்கம்; ஆளுநர் சுவாமி தரிசனம்!

Published:

IMG 20190701 WA0013 - 2026

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் தொடங்கியது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி – வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கி நடைபெற்று வருகிறது

IMG 20190701 WA0021 - 2026

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த வைபவத்தில் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img