வரகூரான் நாராயணன்

About the author

ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு, ஒரு உப்புக்கல் போதும்! ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்!

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."  (ஒரு பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை நிராகரித்த பெரியவா)  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன் பெரியவாள் கலவையில் முகாம். காலை...

குலாலேப்ய கர்மாரேப்யச்ச வோ நமோ நம (குயவர்களாகவும் கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம்- ஸ்ரீருத்ரம்)

"குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம"("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!")(ஒரு குயவனுக்கு அனுக்ரஹமும் அறிவுரையும் பண்ணிய பெரியவா)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,...

‘மகா பெரியவா கொடுத்த சால்வை!’–பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

'மகா பெரியவா கொடுத்த சால்வை!' ( ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார்- உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார் .பெரியவா....

“நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ் வாங்கித் தர்றியா?” (ஏழைக் குழந்தை ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்)

"நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?" (ஏழைக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்)கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்தட்டச்சு வரகூரான் நாராயணன் குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம். அவர்களைத் தன் அருகே...

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்; உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வர மாட்டான்; திரும்பிப் போங்கள்”- பெரியவா

"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்"-பெரியவா("நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு வைத்த டாக்டர்கள்-ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய சொன்ன ஜோசியர்_("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!"-பெரியவாளின் பதிலால்)சொன்னவர்;...

“பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்” மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!

"பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்"  மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்! -நன்றி-தினமணி-16-02-2018         ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி....

‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்! “

'ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா...ஶாந்தி தான்! "( விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொன்ன மஹா பெரியவா ) ( எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற...

“கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!”.- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.

"கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!".- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.(உப்பு கல்கண்டாய் மாறிய அதிசயமும்.................................., கிராமவாசிகளின் குதூகலமும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்திஒரு சமயம் ஆந்திராவுல...

“பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை”

"பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை"  (‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’) அறுசுவைஅரசு நன்றி-பால ஹனுமான். ஒவ்வொரு வருடமும் மே மாதம்...

உப்புக் கொறவன் கதை

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?"-ஜமீன்தார். (பெரியவா ஒரு உப்புக்...

‘கொன்றைப்பூவும் நாகாபரணமும்’

'கொன்றைப்பூவும் நாகாபரணமும்'"சந்த்ரமௌலீஸ்வரருக்கு எத்தனை கூடை பூ வேணாலும் கொண்டு வா... ஆபரணம் எல்லாம் வேண்டாம். நாகாபரணம் ஸ்ரீமடத்துலயே இருக்கு":-பெரியவா பக்தரைப் பார்த்துகட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன். (சற்று சுருக்கப்பட்டது)பக்தர் ஒருவர், பெரிய மூங்கில் கூடை நிறைய...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மாநில வாரியாக எத்தனை இடங்கள்?!

பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சி மீண்டும் அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப்...

Categories