வரகூரான் நாராயணன்

About the author

பக்கவாத்யம், தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு! அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா!

"என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.."(க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா)ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி...

“மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’

"மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’(பெரியவா ஜயந்தி ஸ்பெஷல் போஸ்ட் 19-05-2019)சொன்னவர்-பி.சுவாமிநாதன்நன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான்.காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள்...

“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்”. (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)

"நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்". (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)(இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம்...

ஹிந்து மதமே இல்லையா, இந்த பெயர் எப்படி வந்தது? கமல் போன்றவர்களுக்கு அன்றே செருப்பால் அடித்தாற் போல பதில் சொன்ன சோ ராமசாமி!

கமலஹாசனுக்கு சரியான பதிலடியாக இந்த வீடியோ பதிவில் சோ ராமசாமி தெளிவாக விளக்கி உள்ளார் என்று கருத்துக்களும் களை கட்டுகின்றன..

“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு”–பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)

"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு"--பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்) (இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா? பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ...

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”

"குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!""கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா"(குழந்தை இல்லாத மற்றொரு மூத்த பிள்ளைக்கும் கேட்காமலே அனுகிரஹம் பண்ணின பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய...

இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி)

இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி) 1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:4....

“கோரைப் பாயும் கோரமான பாயும்”.

"கோரைப் பாயும் கோரமான பாயும்".('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-178 புத்தகம்-காஞ்சி...

“இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?”

"இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்ன பெரியவா...................................(நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)(தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச்...

“Sum, Son, Son– தானே நீ”

"Sum, Son, Son-- தானே நீ" "பெரியவாளின் ஹாஸ்ய உணர்ச்சிக்கு ஒரு சிறு பதிவு"கட்டுரை-ரா வேங்கடசாமி.தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை பட்டாபி என்றொரு பக்தர் மகானைத்தரிசனம் செய்ய நேரில் வந்தார். அவர் ஆசீர்வதித்தபடியே புன்முறுவல் செய்த மகான்...

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்”- ஸ்பெயின்  பிரமுகர்  

'இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்''- ஸ்பெயின்  பிரமுகர்( தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார் பெரியவா.. ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து...

“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”

"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்"(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன?)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து புதிய...

Categories