Author: வரகூரான் நாராயணன்

“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்”. (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)

"நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்". (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)(இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம்...

ஹிந்து மதமே இல்லையா, இந்த பெயர் எப்படி வந்தது? கமல் போன்றவர்களுக்கு அன்றே செருப்பால் அடித்தாற் போல பதில் சொன்ன சோ ராமசாமி!

கமலஹாசனுக்கு சரியான பதிலடியாக இந்த வீடியோ பதிவில் சோ ராமசாமி தெளிவாக விளக்கி உள்ளார் என்று கருத்துக்களும் களை கட்டுகின்றன..

“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு”–பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)

"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு"--பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்) (இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா? பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ...

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”

"குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!""கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா"(குழந்தை இல்லாத மற்றொரு மூத்த பிள்ளைக்கும் கேட்காமலே அனுகிரஹம் பண்ணின பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய...

இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி)

இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி) 1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:4....

“கோரைப் பாயும் கோரமான பாயும்”.

"கோரைப் பாயும் கோரமான பாயும்".('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-178 புத்தகம்-காஞ்சி...
- 2026

“இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?”

"இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்ன பெரியவா...................................(நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)(தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச்...

“Sum, Son, Son– தானே நீ”

"Sum, Son, Son-- தானே நீ" "பெரியவாளின் ஹாஸ்ய உணர்ச்சிக்கு ஒரு சிறு பதிவு"கட்டுரை-ரா வேங்கடசாமி.தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை பட்டாபி என்றொரு பக்தர் மகானைத்தரிசனம் செய்ய நேரில் வந்தார். அவர் ஆசீர்வதித்தபடியே புன்முறுவல் செய்த மகான்...

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்”- ஸ்பெயின்  பிரமுகர்  

'இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்''- ஸ்பெயின்  பிரமுகர்( தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார் பெரியவா.. ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து...

“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”

"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்"(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன?)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து புதிய...

“தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!”

"தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!" (கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்).....(.பர்வத மலை கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து...

“அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.

"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".(குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு தம்பதியருக்கு அருள் புரிந்த விந்தை)மே 13,2017,தினமலர்-தேடி வந்த செல்வம்!-திருப்பூர் கிருஷ்ணன்.காஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை...
- 2026

Recent articles

spot_img