வரகூரான் நாராயணன்

About the author

“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா

"எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" - பெரியவா (குழம்பின தொண்டர்களுக்கு-அரளி புஷ்பத்துக்கு தெலுங்கு மொழியில் 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர்.சம்ஸ்கிருதத்தில் 'ஸ்வர்ண புஷ்பம்'-என்றும் பெயர்-பெரியவா)  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-Aதட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி...

“எனக்கு இங்கு வேலையே இல்லை !” உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்”

"எனக்கு இங்கு வேலையே இல்லை !" உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்"("நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.." சொன்ன பெரியவாளுக்கு குருவின் பதில் மேலே)பாடம் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால்,சொல்லித்...

“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”

"வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்" (அவர் தவறு செய்தார்' என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.) ​   சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன்.(வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் வீட்டிலேயே...

“தள்ளாடிய பலகை!”

"தள்ளாடிய பலகை!"(வெளிநாட்டவர் ஒருவர் விருப்பத்தை நிறைவேற்ற தனக்கிருந்த குளிர் காய்ச்சலை சிறிது நேரம் பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)நன்றி-தினமலர் ஏப்ரல்-20131956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார் . உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு...

“ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?”

"ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?"(இந்தக் குழந்தை கர்ப்பவாசத்துல இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம் செஞ்சு வைச்சுட்டாரே நரசிம்மர். அவரே நாமகரணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் வேற என்ன சொல்றது .அக்காரக்கனியே உங்க குடும்பத்துக்கு...

“பகவத் கீதையில், ஒரு சந்தேகம்…”-ஒரு பண்டிதர் சற்று கர்வத்துடன்”

"பகவத் கீதையில், ஒரு சந்தேகம்..."-ஒரு பண்டிதர் சற்று கர்வத்துடன்" ("பகவத் கீதையில், பதத்துக்குப் பதம் ஆயிரம் சந்தேகம் எனக்கு.உங்களுக்கோ, பகவத் கீதையில் கேவலம் ஒரே ஒரு சந்தேகம்.உங்கள் பாண்டித்யம் என்ன.! ஞானம் என்ன.! அடாடா..அதனால்...

“சுந்தரகாண்டத்தில் Camouflage” .( ஏமாற்று வித்தை )

"சுந்தரகாண்டத்தில் Camouflage" .( ஏமாற்று வித்தை )( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா)நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த...

“எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக் குடுப்பேளா?”

"எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக் குடுப்பேளா?"(ஹார்லிக்ஸ் கேட்டுப் பெற்ற மர்மம்)ஒரு சிறு பதிவு கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கூடியிருந்த அடியார்களிடம் அதிசயமாக ஒன்று கேட்டார் ஸ்ரீசரணர்;"எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக்...

என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்”.-செட்டியார்.-மாறியது நெஞ்சம்

"என் ஜாதி வழக்கத்திற்கு விரோதமாக, முதல் முறையாக அசைவம் சாப்பிட்டேன். இதோ மடத்துப் பிரசாதத்தை இன்று சாப்பிட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்".-செட்டியார்.(பன்னிரண்டாம் செட்டியார் பிரிவு! செட்டியார் ஆசாரம்னா அப்படியோர்...

“கனகதாரா பாடச்சொன்ன காஞ்சி மகாபெரியவா”

"கனகதாரா பாடச்சொன்ன காஞ்சி மகாபெரியவா"-மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் (கனகமழை பெய்த காஞ்சிஸ்ரீமடம்)( இந்த அதிசயத்துக்குக் காரணம், சாட்சாத் மகேஸ்வரனின் .அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவாளின் மகிமை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்).கட்டுரையாளர்-ஆர்.என்.கே தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-...

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்தஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்' காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால்...

“ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா?

"ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா? (நந்தனார் பரம்பரை.-யானுக்கு கிடைத்த . தரிசனம்).(இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் .உருகிப் போய்விட்டார்களாம் ..ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள்...

Categories