Author: வரகூரான் நாராயணன்

“இவர் தான் எனக்கு குரு”: -.- (ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா)

"இவர் தான் எனக்கு குரு": -.- (ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா)( ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற...

“அதான் இருக்கிற காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே “-பெரியவா.-((“நாத்தனார் கலகம்”-மெரினா என்கிற பரணீதரன்)

"அதான் இருக்கிற காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே "-பெரியவா.-(("நாத்தனார் கலகம்"-மெரினா என்கிற பரணீதரன்) ( ஒரு வரியில் பெரியவா வெளிப்படுத்தியதன் தாக்கம் என்னை வெகுவாகப் பாதித்தது.அந்த வசனம் '"நாத்தனார் கலகம்" நாடகத்தில் இடம் பெற்றேயாக வேண்டும் என்று...

“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா

"என்னடா...புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா (தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!) கட்டுரை-ரா.வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை...

“உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்”.

"உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்".(நானாகத் துறவு பூண்டு சன்னியாச ஆடை அணியவில்லை. கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிட்டியதில்லை.; சன்னியாசம் ஏற்ற முதல்நாளே ஒரு மாபெரும்...

தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வ ஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்

"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்!..நஸ்யந்தி ஸகலா ரோகா;ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!" (தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வ ஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்) ) சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர்.தொகுத்தவர்; டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.. ஐந்தாறு வைணவர்கள்...

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்”– (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)( "ரொம்ப முறுக்கிக்காதே...நீ வரணும்னு நான் ஒண்ணும் இங்க பூர்ண கும்பத்தோட காத்திருக்கல.." பாட்டி அப்படி சொல்லவும் பெரியவா சொன்னது மேலே)ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து...
- 2026

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”

"Generation Gap என்கிறார்களே, அது என்ன?" (கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின்பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப்படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)​   சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள்தங்கியிருந்த சமயம். நான்...

“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

"பையனின் கோத்திரம் - சூத்திரம் தெரியல்லே...""கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம்தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவாகட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார...

“பெரியவா துறவறம் பூண்டு, பீடாதிபதியான சம்பவம்”

"பெரியவா துறவறம் பூண்டு, பீடாதிபதியான சம்பவம்""சொப்பனத்துல, ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு...

“தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?”

"தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?" (சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப் பெயர்களாக அமைந்துள்ளன) காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம்...

“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா

"எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" - பெரியவா (குழம்பின தொண்டர்களுக்கு-அரளி புஷ்பத்துக்கு தெலுங்கு மொழியில் 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர்.சம்ஸ்கிருதத்தில் 'ஸ்வர்ண புஷ்பம்'-என்றும் பெயர்-பெரியவா)  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-Aதட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி...

“எனக்கு இங்கு வேலையே இல்லை !” உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்”

"எனக்கு இங்கு வேலையே இல்லை !" உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்"("நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.." சொன்ன பெரியவாளுக்கு குருவின் பதில் மேலே)பாடம் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால்,சொல்லித்...
- 2026

Recent articles

spot_img