“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா

“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா
 
(தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்
கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்
கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!)19059744 1596770400368119 8664418595669274017 n - 2026
 
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவர்
முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம்.
 
வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி
விக்கிரகத்தை முன்னால் வைத்து பூஜையை
ஆரம்பித்துவிட்டார்.
 
அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டு, “எனக்குப் புடவை கொடு…. புடவை கொடு!” என்று கூவினாள்.ரகளை செய்தாள்.
 
அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல்
கந்தலாகக் காட்சியளித்தது. அவளின் இடது
முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம்
பெரிதாகவே கிழிந்திருந்தது.
 
‘பூஜை நேரத்தில் இப்படியொரு தொல்லையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்டத் தொடங்கினார்கள்.
 
அமைதியாக அவளைப் பார்த்த மகான், அவர்களைப்
பார்த்துக் கையமர்த்திவிட்டு,ஒரு பட்டுப் புடவையைக் கொண்டுவரச் சொல்லி,அதைத் தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார்.புடவையை எடுத்துக் கொண்ட அவள்,அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள்.
 
அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம்… அவள் பின்னாலேயே வேகமாகப் போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது.
 
அங்கேயே மயங்கி விழுந்தவர்,பெரியவா இருந்த
இடத்துக்கு வரச் சற்று நேரமாயிற்று.
 
“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா!” என்று தன் முன்னே இருந்த விக்கிரகத்தைச் சுட்டி காட்டினார் பெரியவா.
 
வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அந்த இடத்தில்தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது!
 
தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்
கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்
கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories