Author: வரகூரான் நாராயணன்
கனகதாரா ஸ்தோத்ரம்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலாமாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி...
“உப்பு வாங்கலையோ உப்பு! “-(அக்ஷய த்ரிதியை ஸ்பெஷல் போஸ்ட்)
"உப்பு வாங்கலையோ உப்பு! "-(அக்ஷய த்ரிதியை ஸ்பெஷல் போஸ்ட்)கட்டுரையாளர்-கீதா சாம்பசிவம்அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால்...
” மழை பெய்ய ஒரு பதிகம்”–“மேக ராகக் குறிஞ்சி”( திருப்பராய்த்துறை ஸ்வாமி பதிகம்)
" மழை பெய்ய ஒரு பதிகம்""மேக ராகக் குறிஞ்சி"( திருப்பராய்த்துறை ஸ்வாமி பதிகம்) (எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்' என்று மனமுருகப் பிரார்த்தித்த ஒரு பிரமுகருக்கு பெரியவா சொன்ன மேக ராகக் குறிஞ்சி தேவாரம்)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான்...
“ஆதி சங்கரர் கால நிர்ணயம்– ‘கார்பன் டேட்டிங்’முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா”.
"ஆதி சங்கரர் கால நிர்ணயம்-- ‘கார்பன் டேட்டிங்'முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா".ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு-.......... அட்சய திருதியை ஸ்பெஷல் போஸ்ட்(எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா...
“எனக்கே மூணு நாளா ஜுரம்-!”-பெரியவா.–பெரியவரின் நகைச்சுவை.-
"எனக்கே மூணு நாளா ஜுரம்-!"-பெரியவா. ( நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!")பெரியவரின் நகைச்சுவை.-மறுபதிவு கட்டுரையாளர்-கணேச சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். நகைச்சுவைக்கும் பெரியவா பெயர்...
“சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!”(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)-
"சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!"(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)-- (மெய் சிலிர்க்கும் சம்பவம்).கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர்...
“தேர் இழுத்த திருமேனி” (பள்ளத்தில் இறங்கின தேர்) (பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)
"தேர் இழுத்த திருமேனி"(பள்ளத்தில் இறங்கின தேர்)(பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)சொன்னவர்;T.A.சுவாமிநாதன். திருவிடைமருதூர்.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.1933-ல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா! எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர்...
“கும்பகோணம் குசும்பு”
"கும்பகோணம் குசும்பு"OXFORD DICTIONARY ல வெள்ளைக்காரன் காலத்திலேயே உங்கள் ஊரு KUMBAKONAM இடம் பெற்றிருந்தது . என்ன அர்த்தம் போட்டிருந்தான் தெரியுமா ? PLACE OF EDUCATED ROGUES என்று தான் !ராஜாஜி...
‘வாழ்வு’ என்ற வார்த்தை ஸம்பந்தமானதே ‘வாழை’.
'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.('வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக...
“சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?”
"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)
தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார். அந்த...
“உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?”
"உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?” (‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும்’ என்று பெரியவாளின் விளக்கம்) ஜூன் 02,2018 -தினமலர். ‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும்...
“திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே….” பாடல் பிறந்த சம்பவம்.
"பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால்,பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது" கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் அற்புத செயல்முறை விளக்கம் "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...." பாடல் பிறந்த சம்பவம். கட்டுரையாளர்-நிவேதிதாதட்ட்ச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- 13-09-2016...
