வரகூரான் நாராயணன்

About the author

“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.”

"பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்." 'ஒற்றுமையும் அன்பும்' ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை...

“VIBGYOR”-(ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்)

"VIBGYOR"-(ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்) (ஸி.வி.ராமன் போலவே ரஸிக உள்ளமும் விஞ்ஞான அறிவும் ஒன்று கலந்த நம்து சந்திரசேகர இந்திர சரஸ்வதி) ("VIBGYORங்கிறதுல ஆர்டர் தலைகீழா இருந்தாலும் அதே வெள்ளைக்காரா ஸ்கூல் பசங்களுக்கு கிரமப்படி...

நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா

"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?(நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். பெரிய கட்டுரை -ஒரு பகுதி)ஒரு சமயம்...

“ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”-பெரியவாளின் சட்ட ஞானம்.

"ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"-பெரியவாளின் சட்ட ஞானம்.("பெரியவா Bar-க்கு வராம இருந்தேளோ, நாங்களும் பெரிய 'லாயர்'கள்னு பேரெடுக்க முடிஞ்சுதோ!" ) (திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர்)கட்டுரை-ரா.கணபதி. கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம். புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். . சட்ட ஞானத்தில் அந்த...

“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது;–தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம் என்பதற்கெல்லாம் நேர ஒதுக்கீடு கிடையாது. பிக்ஷை' பண்ண வேண்டியிருக்கிறதே!'...

“போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!” — திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா.

"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!" -- திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா.("அவர் பெரிய ஆலமரம்.அவரை நம்மால குளிப்பாட்ட முடியுமா? ஏதோ உத்தரணி ஜலம் விடுவோம்!" வாத்தியார் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக, "இந்த...

இங்கிலீஷ் ஃபாஷன்!

இங்கிலீஷ் ஃபாஷன்! (அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக் கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று...

“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”-(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்) கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்றுஸ்நானம் - பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனைவசப்பட்டிருக்கிறார்....

ஒரு ஸ்வாமிகள் சீக்கிரம் ஸித்தி அடையப் போகிறார்-தன் தலையில் பல்லி விழுந்த– பெரியவா)

ஒரு ஸ்வாமிகள் சீக்கிரம் ஸித்தி அடையப் போகிறார் அப்புறம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கோ" என்றார்கள்--தன் தலையில் பல்லி விழுந்த-- பெரியவா)("மரணம் (பல்லி தலையில் விழுந்தால் மரணம்) என்று எழுதியிருக்கிறதே தவிர, இன்னாருக்கு...

‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.இன்று லால்குடி முக்தி நாள்

‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.இன்று லால்குடி முக்தி நாள்29-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம் நன்றி-பால...

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன”

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...

“அவன் செத்துப்போகல்லே ..சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா

"அவன் செத்துப்போகல்லே .............சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா. ... (அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அவருடைய மனைவி...

Categories