வரகூரான் நாராயணன்

About the author

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''     பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!   செப்டம்பர் 29,2015,.தினமலர்   தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது,...

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’    அன்பே அருளே புத்தகத்தில்  ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்     நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா...

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!

"நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!    கட்டுரையாளர்-ரா.கணபதி. புத்தகம்-மைத்ரீம் பஜத   ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள்...

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே " ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-2) மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம்...

“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

"சங்கரன்" என்று சொல்லுங்கள்( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்) பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .   இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி...

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" ) . கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி ...

“எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது”

"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது" (பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்) திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர்...

மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’

‘மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு  நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’   சொன்னவர்-பி.சுவாமிநாதன்   நன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான்.   காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு...

“கனகல் மருத்துவம்”

(பெரியவாளின் அற்புத மருத்துவம்) "நேற்று இந்திரா சௌந்திரராஜன் பொதிகையில் சொன்ன நிகழ்ச்சி 05-05-2015" இது நம் குருப்பில் ஏப்ரல் 2011-ல் போஸ்டானது. இருபது வருஷங்களுக்கு முன்பு...

‘பெரியவாளின் ‘யுனீக்’ ஸாமர்த்தியம்”

'பெரியவாளின் 'யுனீக்' ஸாமர்த்தியம்" (அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை) கட்டுரையாளர்-ரா-கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். "தம்பதியோ (நீலம் ராஜு மகளும் மருமகனும்) உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்;உயிர் காத்த...

“விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!”

"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!" கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீசரணர்கள் காஞ்சி வியாஸச்ராந்தலேயேச்வரர் ஆலயத்தில் தரிசனம் கொடுத்து வந்த காலம். ஒருநாள் உணர்ச்சிப் பெருக்கை...

Categories