Author: வரகூரான் நாராயணன்
பெரியவாளின் சமயோஜிதம்!
பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை...
வாழ்க்கைக் கப்பலின் மாலுமி!
ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார். ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், " ஒன்னோட...
முதியோர் இல்லம் : தவறை உணர்த்திய மகா பெரியவர்
பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார். " என்ன?" என்பது போல் பெரியவா பார்த்தார். " இல்ல....வந்து....எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல......" பெரியவா எதுவும் பேசாமல் அவரையே...
சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன்
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 248 சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன் நாடு திரும்பிய கம்பரைக் குலோத்துங்க சோழன் மிகவும் மரியாதை செய்து வரவேற்றான். பழையபடி கம்பர் அவனுடைய ஸதஸில் ஆஸ்தான கவியானார்....
“பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு”
(பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்)...
காஞ்சி மாமுனி திருவடி போற்றி
அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே.... அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம்...
காஞ்சி மாமுனி போற்றி
மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !ஒரு...
ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்
"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?""ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்." கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்....
காவிரி ஸ்நான பலன் கிடைச்சுடுத்தோ சந்திரமௌலீ!
“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம். கட்டுரை:...
“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது
"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்." முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...
“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!
"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!'' பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு! செப்டம்பர் 29,2015,.தினமலர் தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது,...
வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்
""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...
