Author: வரகூரான் நாராயணன்
பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”
பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”(பெரியவரின் நுணுக்கமான பார்வை)சொன்னவர்-டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி–நன்றி தென்றல் மாத இதழ் 2013சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது,“நீ என்ன வேலை...
மகா பெரியவாளின் பிரஸாத மகிமை!
"எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’பூரித்த தம்பதிகள்.(மகா பெரியவாளின் பிரஸாத மகிமை}கட்டுரையாளர்-பி.ஸ்வாமிநாதன்.1991-ஆம் வருடம்…...
“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா
"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரிசொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு
மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார்.
அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக
வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று...
“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் “
"வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் "(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம்
கைவிட்ட பெரியவா)(சற்று விரிவான புதிய தட்டச்சு)சொன்னவர்-திருவாடானை 'வன்தொண்டர்'
.........................சங்கர அய்யர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த போது 'வெள்ளையனே வெளியேறு'போராட்டத்தில் கலந்து கொண்டு...
Margabandhu Stotram
Margabandhu StotramShiva with the tridentBy Appayya DeekshitharTranslated by P. R. Ramachander. This great Stotra Rathna was written by Appayya Deekshitha (1520-1593). He was the greatest...
“மாரியம்மனுக்கு படையல் போடு!”
"மாரியம்மனுக்கு படையல் போடு!"(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின்
ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை,
மாரியாம்பாவே அறிவாள்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,
இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனை
சப்பிட்டாலும்,'இன்னும் பசிக்கிறது' என்கிறான்.
இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை.
வீட்டில்...
சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம்
சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம். கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான் வைஷ்ணவ பரிபாஷை என்று ஒருவிஷயம் உண்டு. அதில் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொல்லுவார்கள். காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு,...
“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”
"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி,அவற்றை 'ஸ்வாமிஜிமஹராஜ்'காலைஎழுந்தவுடன் உபயோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்)
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில்...
“விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”
"விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"(கோபப் புயலாய் இருந்த பெரியவாஅருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)புத்தகம்-சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.(ஒரு மறுபதிவு)ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப்...
Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad!
Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad! By the blessings of Sri Maha Periyava, I have been able to do brain operations in...
“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”
ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி) ( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?")...
ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!
ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ! அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம்...
