வரகூரான் நாராயணன்

About the author

“வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு..

"வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு...இது நார்த் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் அது சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட்." திரு பாலகிருஷ்ண சாஸ்திரிகள்-ஸ்ரீ ஜெயராம சர்மா திரு...

இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்

( இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்) ஏப்ரல் 21,2015,-தினமலர். அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப்...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 10

கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். “பெரியவா சொல்லித் தெரியும். ‘ஸ்வம்’-னா சொத்து, ‘ஸ்வம்-த’-ங்கிறதுலேந்துதான் ‘சொந்தம்’, ‘சொத்து’ ரெண்டும் வந்திருக்கு. அதுக்கு சுத்தத் தமிழ் வார்த்தை...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9

ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ...

“காணாமல் போன அடையும்,தோசையும்”

"காணாமல் போன அடையும்,தோசையும்" (பெரியவாளின் திருவிளையாடல்) 2011 நவம்பர் போஸ்ட்-மறு பதிவு ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா?...

“ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்.”

"ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்." கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். வைத்யநாதனாக அவர் செய்துள்ள அருள் லீலைகள் அனந்தம். அதுவும் ஒரே அச்சாக இல்லாமல்...

“அந்தக் கொழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குதான்..”

(பெரியவாளின் வேதனை) (வேறு சில எழுத்தாளர்களின் தட்டச்சு முன்பு பதிவு செய்துள்ளேன்.ரா.கணபதியின் எழுத்தில் முதன் முறையாக) கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த...

“கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.!

(பாலகிருஷ்ண ஜோஷி) (இது 2011-ல் போஸ்டானது. மறுபதிவு) ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை....

சிதம்பரத்து ஆட்டக்காரன்!.

(இந்த வார கல்கி) ஆடல் கலை என்றதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப்...

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன? நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015, "வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு...

“கபட சந்யாஸி” “பெரியவா கேட்ட காளிதாஸன் கதை”

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர் தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும் நிறைய உண்டு. ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்....

Categories