அஜித் கன்னத்தை பிடித்து கிள்ளணும் போல இருந்தது: பிரபல நடிகை!

ajith8 - 2026

தமிழ் சினிமாவில் அக்கா, அண்ணி , அம்மா என துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தமிழ் செல்வி

இவரின் எதார்த்தமான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் . விஜய் , அஜித், சூர்யா என அனைத்து முன்னணி படங்களிலும் தமிழ்செல்வி நடித்து வருகிறார்.

தற்போது விஜய் 62 படத்தில் நடித்துவரும் தமிழ் செல்வி , வேதாளம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

tamil selvi - 2026

அதில் ‘நான் வேதாளம் படம் பண்ணும் பொழுது எல்லோரும் அவர் கூட புகைப்படம் எடுத்தாங்க. எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு ஆசை இருந்தது. ஆனால் எனக்கு நாம போய் எடுத்தா தப்பா நினைப்பாங்களா? , நாம ஒரு நடிகையாச்சே போனா ஏதாவது நினைப்பாங்களா என அவ்வளவு ஓடியது.

அவர் எவ்வளோ பெரிய ஆளு தலைக்கனமே இல்லாம ஃபோட்டோ எடுத்துக்கிட்டாரு. படத்துல அஜித் சாரை கத்தியால குத்தி, ஸ்ட்ரெக்‌ஷர்ல எடுத்துட்டு வருவாங்க. அவருடைய தலை என் பக்கத்துல இருக்குற மாதிரி சீன் இருக்கும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பாக்குறதுக்கு மொழு மொழுன்னு இருக்காரு. பூபாலன் சார் இருந்தாரு , அவர்க்கிட்ட கன்னத்தை கிள்ளனும் போல இருக்குனு சொன்னேன். கிள்ளிக்கோ ஒன்னும் சொல்ல மாட்டாருனு சொன்னாரு .

அப்போ மொட்டை அடிச்சிருந்தாரு. மேக்கப்பே போடமாட்டாரு. எப்போதுமே முகத்தை கழுவிட்டு வந்து நிப்பாரு. அவர் ஸ்கின்னே நல்லா இருக்கும். மொட்டை போட்டதுக்கும், லைட்டிங்கிற்கும் எப்படி இருந்தார் தெரியுமா. ரொம்ப அழகா இருந்தாரு.

சின்ன சின்ன ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கெல்லாம் மரியாதை கொடுப்பாரு. ஸ்ட்ரெக்சர்ல படுத்துட்டு இருக்க சீன் எடுக்கும் பொழுது , ஒரு மணி நேரம் ஆச்சு . அப்போ அதே பெட்லதான் படுத்திருந்தாரு.

பூச்சியெல்லாம் பறக்குது . ஆனால் அதையெல்லாம் கண்டுக்காம கேம் விளையாடிட்டு இருந்தாரு. அவர் நினைச்சிருந்தா கேரோவன் போய் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்.

ஆனால் வேர்த்துட்டு இருந்துச்சு அங்கேயேதான் இருந்தாரு. லஷ்மி மேனனுக்கு கேம் விளையாட சொல்லிக்கொடுத்துட்டு இருந்தாரு’ என தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை தமிழ் செல்வி .

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

Entertainment News

Popular Categories