பாதுகாப்பு அதிகாரி மதம் மாறினால் என்ன நடக்கும்?! நீதிபதி கிருஷ்ணகாந்த் ஒரு சாட்சி!

krishnakanth wife - 2026

உச்சநீதிமன்ற ஜட்ஜுக்கே இந்த நிலை :- நீதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், மகனும் டில்லியில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

விசாரணையில், அவர்களை சுட்ட CRPF பிரிவு காவலர் சமீபத்தில்தான் கிருஸ்தவ மதம் மாறியதையும், CRPF-ல் இதுவரை 14 பேரை மதம் மாற்றியதை பற்றியும், நீதிபதி குடும்பத்தையும் மதம் மாற சொல்லி வந்ததையும், அவர்களை கட்டாயப்படுத்தியதை பற்றியும் கூறியுள்ளான். மேலும், அவர்கள் மதம் மாறாததால் தன்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டதாகவும், இவர்களுக்கெல்லாம் நாம் சேவகம் செய்வதா, பாதுகாப்பு தருவதா..? என்று கொன்றதாகவும் கூறியுள்ளான். எதற்கெடுத்தாலும், பைபிள் வசனங்களை ஆதாரம் தந்து பேசியதாகவும், இந்த உலகில் உள்ள சாத்தான்களை ஒழிப்பது ஒவ்வொரு கிருஸ்தவனின் கடமை என்றும் கூறியுள்ளான்..!

வாழ்த்துக்கள் கிறிஸ்தவர்களே… ஏற்கனவே, சோனியா காந்தி தங்களுக்கு முஸ்லிம்கள், சீக்கியர்கள் பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இனி, ஹிந்துக்கள் தங்களுக்கு மதம் மாறியவர்கள் பாதுகாப்பு தர வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்…

இப்படி நடந்ததில் ஒரு லாபம் இருக்கிறது. மதம் மாறுவது எவ்வளவு பெரிய மோசடி, துரோகம், பயங்கரவாதம் என்று சொன்னால் நீதிபதிகளுக்கு இதுவரை புரியாது, இனி புரியும்…

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

இனியாவது, மேதாவிலாசம் மிகுந்த லூசுத்தனமான, “செக்யுலர்” தீர்ப்புகள் வராது என்று எதிர்பார்ப்போம்… https://swarajyamag.com/insta/a-christian-inquisition-in-india-gurugram-shooting-being-probed-as-an-act-of-fanatical-evangelism-by-a-neoconvert

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories