பாதுகாப்பு அதிகாரி மதம் மாறினால் என்ன நடக்கும்?! நீதிபதி கிருஷ்ணகாந்த் ஒரு சாட்சி!

Published:

krishnakanth wife - 2026

உச்சநீதிமன்ற ஜட்ஜுக்கே இந்த நிலை :- நீதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், மகனும் டில்லியில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

விசாரணையில், அவர்களை சுட்ட CRPF பிரிவு காவலர் சமீபத்தில்தான் கிருஸ்தவ மதம் மாறியதையும், CRPF-ல் இதுவரை 14 பேரை மதம் மாற்றியதை பற்றியும், நீதிபதி குடும்பத்தையும் மதம் மாற சொல்லி வந்ததையும், அவர்களை கட்டாயப்படுத்தியதை பற்றியும் கூறியுள்ளான். மேலும், அவர்கள் மதம் மாறாததால் தன்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டதாகவும், இவர்களுக்கெல்லாம் நாம் சேவகம் செய்வதா, பாதுகாப்பு தருவதா..? என்று கொன்றதாகவும் கூறியுள்ளான். எதற்கெடுத்தாலும், பைபிள் வசனங்களை ஆதாரம் தந்து பேசியதாகவும், இந்த உலகில் உள்ள சாத்தான்களை ஒழிப்பது ஒவ்வொரு கிருஸ்தவனின் கடமை என்றும் கூறியுள்ளான்..!

வாழ்த்துக்கள் கிறிஸ்தவர்களே… ஏற்கனவே, சோனியா காந்தி தங்களுக்கு முஸ்லிம்கள், சீக்கியர்கள் பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இனி, ஹிந்துக்கள் தங்களுக்கு மதம் மாறியவர்கள் பாதுகாப்பு தர வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்…

இப்படி நடந்ததில் ஒரு லாபம் இருக்கிறது. மதம் மாறுவது எவ்வளவு பெரிய மோசடி, துரோகம், பயங்கரவாதம் என்று சொன்னால் நீதிபதிகளுக்கு இதுவரை புரியாது, இனி புரியும்…

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இனியாவது, மேதாவிலாசம் மிகுந்த லூசுத்தனமான, “செக்யுலர்” தீர்ப்புகள் வராது என்று எதிர்பார்ப்போம்… https://swarajyamag.com/insta/a-christian-inquisition-in-india-gurugram-shooting-being-probed-as-an-act-of-fanatical-evangelism-by-a-neoconvert

Related articles

Recent articles

spot_img