புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, "லயோலா கருத்துக் கணிப்பு" என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'லயோலா கருத்துக்கணிப்பு' என்று...

கெத்து – திருப்புகழ் – செம்மொழி

கருணாநிதியின் பேரன் உதயநிதி நடித்த திரைப்படம் "கெத்து" பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு : கெத்து என்ற சொல் திருப்புகழில் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை இந்தப்...

செஞ்சிலுவை சங்க எரிவாயு தகன மேடை முறைகேடு

செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின்  கீழ் எரிவாய்வு தகனமேடை திருநெல்வேலி  சிந்துபூந்துறையில் செயல்படுகிறது. அதில் அமரர்களை எரியூட்ட படிவம் 4, 4A. பெற வேண்டும் என மாநகராட்சி உத்திரவு இட்டுள்ளது. (படிவம்  4 என்பது...

கடம்போடுவாழ்வு கிராமத்தை சீரழிக்கும் கிரானைட் குவாரி

நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும்...

திருச்சி விமான நிலைய அதிகாரிகளை சரி செய்வது யார்?

திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள். 1. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை...

சென்னை – பாலங்களின் அவல நிலை

காலை ... அலுவலகத்துக்கு 'பைக்'கில் புறப்பட்டேன். அங்கங்கே ஏரி நீர் சாலைகளில் தேங்கி, வழிந்து சென்று, வடிந்து, சாலையைப் பெயர்த்தெடுத்து... நெடுஞ்சாலைகளின் தரம் கடுஞ்சோதனையில் உள்ளது.  ஊரப்பாக்கம் தொடங்கி... வரிசை கட்டி நின்றன...

புழல் சிறையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான நண்பன்: மதக்கண்ணோட்டத்தில் அணுகுவதா?

அன்புடையீர்,   நேற்று (25.09.2015) அன்று புழல் சிறையில் நடந்த கலவரம் பற்றி அனைவருக்கும் வழக்கமானது போல ஒரு சாதரணமான செய்தியாக தொலைகாட்சியிலும் செய்திதாள்களிலும் கண்டிருப்பீர்கள். அங்கு சிறையில் கைதிகளின் போராட்டம் கலவரமாக...

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹா ம் கால்வாய்

சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை &...

பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?

அதிருப்தி: கோவில் உற்சவரை, வேறு ஒரு இடத்தில் புறப்பாடு நடத்துவதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் 

SPIRITUAL / TEMPLES