உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
OR … e mail: [email protected] COMPLAINT BOX
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!
இம்மாதம் மதுரையில் ரூ933 கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
அதிர்ச்சி தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராமசபை தீர்மானம் இயற்றினால், திறக்கப்படும் கடை உச்சநீதிமன்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அந்த கிராம சபைத் தீர்மானம்...
குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு
குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால்...
தமிழர் நிலங்களை தமிழரே வாங்க வேண்டும்!
யுத்தகாலத்தில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகளும்,அரசியல்வாதிகளின் பின்னணியுடனான ஜிகாதிக் குழுக்களும் இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் அச்சுறுத்தியும் தமிழ்க் கிராமங்களை அபகரித்தன.யுத்தத்தால் விவசாயம்,கால் நடைவளர்ப்பு,மீன்பிடி போன்ற தமிழ்க் கிராமங்களின் தொழில்கள் வீழ்ந்ததால் பொருளாதாரமும்...
மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!
ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு...
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!
மூலிகை மருத்துவம் என்ற பெயரில் அரசு பதிவில்லாத கல்வி தகுதியும் இல்லாமல் மருத்துவமனைகள் நடத்தி, ஊடகங்களில் தொடர் விளம்பரம் செய்து துணைக்கு இந்திய மருத்துவ துறையில் பணிபுரிந்த சில மருத்துவர்களின் புகைப்படத்தையும்,விழாக்களில் அவர்கள்...
இந்துஸ்தானத்தின் மீதான பாகிஸ்தானின் நயவஞ்சக தாக்குதல்!
இந்துஸ்தானை நேருக்கு நேராக சந்தித்து போர் புரிய இயலாத பாகிஸ்தான், காஷ்மீரத்தை கைப்பற்ற நயவஞ்சக "OPERATION TOPAC" (1990களில்) என்ற திட்டத்தின் கீழ் செயல்பட்டது என்பதை தெரிந்து கொள்வோமா?(இது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் பாகிஸ்தானில்...
தமிழகத்தில் பிரிவினைவாதக் குரல் ஒலிக்க அரசு துணை போகிறதா?
காஷ்மீர் பிரச்சினையை ஈழப்பிரச்சினை போல் அணுக வேண்டும் !திராவிடப் பிரிவினைவாதமும் காஷ்மீர் பிரிவினைவாதம் போன்றது !பிரிவினைவாதிகள் சேர்ந்து செயல்பட வேண்டும் !இந்திய இராணுவம் அடக்கு முறையில் ஈடுபடுகிறது !இவை எல்லாம், சென்னை கீழ்ப்பாக்கம் working...
சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் படுகொலை !
51 வயதான வாசுதேவன் என்ற மன நலம் குன்றியவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றனர் முஸ்லீம் இளைஞர்கள் !அசாருதீன் , தமீம் அன்சாரி , ஆசிக் , ஆசிக்...
அறநிலையத்துறை அராஜகத்தால் நின்று போன பிரம்மோத்ஸவம்
என் பெயர் ரங்கராஜன் நரசிம்மன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். என் கையாலாகாத தனத்தினை நான் உலகிற்குக் கூறிக்கொள்ளும் பதிவு.ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும், வாட்ஸப்பில் வரும் ஏதேதோ வீடியோக்களையும், செய்திகளையும் விடாமல் படித்து...
ஓட்டல் மூடலில் திருட்டுத்தனம்
ஓட்டல்கள் உணவு கடைகள் அடைப்பு...அவங்க கூறும் காரணம் விலை ஏறிவிடுமாம்....பாமர மக்களுக்கு...இந்திய....குறிப்பாக தமிழக ஓட்டல்களில் விலைப்பட்டியல்....பங்கு சந்தைபோல மணிக்கணக்கில் நமக்கே தெரியாமல் ஏற்றமாகவே இருக்கும். (இறங்கவே இறங்காது...அதான் இந்த பதிவு)சிறிய உணவகங்களில் 5%...
திருவாரூர் ஆழித்தேர் தேதி மாற்றமா?
திருவாரூர் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரும் மே 29/5/17 அன்று திருவாரூரின் சிறப்புமிக்க ஆழித்தேர் நடக்க இருந்த நிலையில் தற்போது தேதியை கோவிலின் நிர்வாகம் மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்ந்து...
போர்வெல் போட்டதால் திருவல்லிக்கேணி சந்நிதி கட்டடம் புதைகிறது
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பக்தர்கள் கவனத்திற்காக இதைக் கொண்டு வருகிறேன். அண்மையில் நான் சென்னைக்கு விஜயம் செய்த போது எடுத்த படங்களில் இது மிகவும் பாதித்த படம்.
திருவல்லிக்கேணி கோயிலை வலம் வந்தேன். கோயில் சந்நிதியைப்...