போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!

8-write-down8

மூலிகை மருத்துவம் என்ற பெயரில் அரசு பதிவில்லாத கல்வி தகுதியும் இல்லாமல் மருத்துவமனைகள் நடத்தி, ஊடகங்களில் தொடர் விளம்பரம் செய்து துணைக்கு இந்திய மருத்துவ துறையில் பணிபுரிந்த சில மருத்துவர்களின் புகைப்படத்தையும்,விழாக்களில் அவர்கள் பேசிய சில ஒளி பதிவுகளையும் பயன்படுத்தி, சித்த ஆயுர்வேத இளம் மருத்துவர்களை வேலைக்கு பெயரளவில் வைத்துக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மருந்துகளை விளம்பரத்தை பார்த்து வருகின்ற சாமானியர்களை ஏமாற்றி பணம் பறித்து நோயாளிகளின் அகால மரண நேரத்தில், நான் நிர்வாகி மட்டுமே, மருத்துவம் செய்தது நான் இல்லை என்று தப்பித்துக்கொள்ளும் விளம்பர மருத்துவர்களை ஊடகங்களின் சுய கட்டுப்பாடற்ற நிலையையும் நிறுத்த இந்திய மருத்துவ துறையும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும். மருந்து சான்றளிப்பு அதிகாரிகளும் ஓமலூர் நிகழ்வுக்கு பின்னராவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையற்ற இத்தகைய மருத்துவ நிலையங்கள் தங்கள் பெயரை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தவிர்க்க சொல்லவேண்டும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்பை குறிப்பாக அதிக அக புற நோயாளர்களை மாணவர்கள் பயிற்சி காலத்தில் கற்கின்ற நெறியை இந்திய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தவேண்டும் .

CCIM தன் கடமையை நேர்பட செய்ய வேண்டும்.இதுவே சரியான சிகிச்சைன்றி மரணமடைந்த செல்வி .பாக்யஸ்ரீக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இல்லை என்றால் இந்திய முறை மருத்துவம் போலியானது என்று புறம் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.

டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories