சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் படுகொலை !

murder

51 வயதான வாசுதேவன் என்ற மன நலம் குன்றியவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றனர் முஸ்லீம் இளைஞர்கள் !

அசாருதீன் , தமீம் அன்சாரி , ஆசிக் , ஆசிக் அலி , இப்ராகிம் ஆகிய 20 முதல் 21 வயது கொண்ட இளைஞர்கள் இந்தப் படுகொலையைச் செய்துள்ளனர் . இதில் இப்ராகிம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறான்

https://www.newindianexpress.com/…/mentally-challenged-man-s…

 

முன்விரோதம் இல்லை என்கிறது காவல்துறை ஆனால் வாசுதேவன் மறைவான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் !

மன நலம் குன்றியவரைத் தனியாக அழைத்துச் சென்று கல்லெறிந்து கொலை செய்துள்ளது , சிரியா , அப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் முஸ்லீம் ஸ்டைல் தண்டனை வழங்கும் முறையை நினைவு படுத்துகிறது !

2007 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் மும்தாஜ் என்ற பெண்ணைக் கல்லெறிந்து கொன்றனர் முஸ்லீம் பயங்கரவாதிகள் !

இதை நியாயப்படுத்திப் பேசியவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணிச் செயலாளர் அப்துல் சுபான் !

https://archive.indianexpress.com/…/in-tamil-nadu-to…/26668/0

இந்த படுகொலை நடந்த இடத்திற்கு அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக அலுவலகம் உள்ளது என்பது கூடுதல் தகவல் !

பி.எப்.ஐ , தெளகீத் ஜமாத் , த.மு.மு.க போன்ற அமைப்புக்கள் முஸ்லீம் இளைஞர்களுக்காக கோடைக்கால பயிற்சி முகாம்களை தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தியுள்ளது !

இந்தப் படுகொலை நடத்தப்பட்ட நுட்பததையும் , இடத்தையும் , முன்விரோதமில்லை என்ற போலீசாரின் கோணத்தின் அடிப்படையையும் வைத்துப் பார்த்தால் இது ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்முறையை தமிழகத்தில் இஸ்லாமியர்கள் நடைமுறைப் படுத்தி வருவதாகவும் , வேறு பெரும் கலவரங்களைச் செய்யவும் , படுகொலைகளை அரங்கேற்றவும் ஒத்திகை பார்க்கும் செயலாகவே இந்த நிகழ்வு நமக்குத் தோன்றுகிறது!

ஆம்பூர் தாக்குதலைப் போல தேனி மாவட்டம் கம்பத்தில் ஜீன் 1 கலவரம் செய்து போலீசாரின் மண்டையை உடைத்தது தமிழகத்தில் தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் தாக்குதல்களே !

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது சந்தேகத்தைத் தூண்டும் வகையிலான சென்னை சில்க்ஸ் தீ விபத்து மற்றும் தீ அணைப்புத் துறையில் பணியாற்றிய இஸ்லாமிய அதிகாரியின் செயல்பாடும் பயங்கரவாதக் கோணத்தில் விபத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் அளவில் உள்ளது !

தொடர் இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளின் அடிப்படையில் ,தமிழகம் தாலிபான் நாடாக மாறி வருகிறது என்பதை ஒத்துக் கொண்டு காவல்துறையும் , அரசும் , அரசியல் கட்சிகளும் சுதாகரிப்புடன் செயல்படுவார்களா ?

அமைதிப் பூங்கா தமிழகம் என்று சொல்லி அவர்களையும் , நாட்டு மக்களையும் தொடர்ந்து ஏமாற்றப் போகிறார்களா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories