
இந்துஸ்தானை நேருக்கு நேராக சந்தித்து போர் புரிய இயலாத பாகிஸ்தான், காஷ்மீரத்தை கைப்பற்ற நயவஞ்சக “OPERATION TOPAC” (1990களில்) என்ற திட்டத்தின் கீழ் செயல்பட்டது என்பதை தெரிந்து கொள்வோமா?
(இது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்படும் தீவிரவாதிகளுக்கான 14 கட்டளைகள் – தீவிரவாத பயிற்சி Syllabus)
-
பயத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பு
-
பொய், புரட்டுகளை கட்டவிழ்த்துவிடு, பாதி உண்மைகலந்த பொய்களை பரப்பு
3. நேர்மையாளர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களை கலவரப்படுத்து
4. அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் போலீஸ், அதிகாரிகளின் நம்பிக்கையை பெறு
5. மிரட்டல்கள், கொலைவெறித் தாக்குதல்கள், வெடிகுண்டு வீச்சுகளின் மூலம் எதிர்ப்பாளர்களை அழித்துவிடு
6. முஸ்லீம் அல்லாதவர்களை (காஷ“மீர் பண்டிட்களை) தேர்ந்தெடுத்து கொலைசெய்,
7. ஒயின் ஷாப்புகள், பார்கள், வீடியோ பார்லர்கள், கிளப்புகள் போன்ற இஸ்லாத்திற்கு ஒவ்வாதவற்றை கொள்ளையடி, திருடு, நாசப்படுத்து
8. இஸ்லாமிய மத தீவிரவாதத்தை கடைபிடி. குறிப்பாக பெண்களாக இருந்தால் பர்தா அணிவது கட்டாயம்.
9. இந்திய புலன் பிரிவைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக முஸ்லீம் அல்லாதவர்களை கொலை செய்.
10. முஸ்லீம் நிறுவனம் அல்லாத, ஜமாத் நிர்வகிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகளை தீக்கிரையாக்கு
11. பாகிஸ்தான் ஆதரவு இல்லாத எந்த அரசியல் நடவடிக்கையையும் ஏற்காதே.
12. காஷ்மீரத்தில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் முல்லாக்களை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவா
13. முக்கியஸ்தர்கள் மற்றும் அவ்களது உறவினர்களை ஆள்கடத்தல் செய்
14. அரசியல் பிரபலங்கள், எதிரிகள், நம்மை வி்ட்டு பிரிந்து சென்றவர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்.
பாகிஸ்தானின் இந்த மறைமுக “Operation TOPAC” திட்டத்தின் விளைவே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை…
கட்டுரை: சுப்ரமணியன் ரமேஷ்



