Monthly Archives: February, 2015
ரேஷன் இலவச அரிசிக்கு பதில் பணம்: புதுவை முதல்வர்
புதுச்சேரி: புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் அரசின் சார்பில் வழங்கப் படும் இலவச அரிசிக்குப் பதிலாக, அவர்களுக்கு ரூ.300 மானியம் பணமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில்...
மோடிக்கு எதிரான மனு: குஜராத் நீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆமதாபாத்: கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற விவரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்...
பீகார்: மாஞ்சி நீக்கம்; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு
பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ்வுக்கும், அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்,...
ஹிந்து ஆன்மிக கண்காட்சி சென்னை-2015
சென்னையில் நடைபெற்று வரும் 7 வது ஹிந்து ஆன்மிக கண்காட்சியில்...
நீங்கள் எல்லாருமே திருடாள்!”
"நீங்கள் எல்லாருமே திருடாள்!" "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர்...
ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுதில்லி: ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி...
விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”
விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்" (கோபப் புயலாய் இருந்த பெரியவா அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி) ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர்...
ராஜபக்ச சீசெல்ஸ் தீவை விலைக்கு வாங்கினார்?: இலங்கை அரசு விசாரணை
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச...
இந்தியாவில் இப்போதுள்ள மத சகிப்புத்தன்மையை அறிந்தால் மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்: பராக் ஒபாமா
வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக்...
பிப்.15-இல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறீசேனா
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 15-ஆம் தேதி இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப்...
மாநிலத்தை முன்னேற்றுவதில் மோடியைப் பின்பற்றுங்கள்: அர்னால்டு
மாநிலத்தை முன்னேற்றுவதில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கூறியுள்ளார். புது தில்லியில்...
மன உளைச்சலில் ராஜபக்ச: வீட்டை விட்டும் வெளியேறுவதில்லை
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழீழ மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டு படு தோல்வி அடைந்து, அதிபர் பதவியை இழந்த ராஜபட்ச, மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என இலங்கை ஊடகங்கள்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.