பிப்.15-இல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறீசேனா

Published:

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 15-ஆம் தேதி இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணம் இது. இதுதொடர்பாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிப்ரவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை அதிபர் சிறீசேனா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிகாரில் உள்ள புத்த கயா, திருப்பதி கோயில் ஆகிய இடங்களுக்கும் அவர் செல்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img