Monthly Archives: May, 2016

தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !

 தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில்...

கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !

 தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட  விதித்துள்ள தடையை நாளை  நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது . கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை...

நெல்லை எம்.பி.பிரபாகரன் வாக்களித்தார்

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்ற  தொகுதிக்குட் பட்ட தனது சொந்த ஊரான கீழப்பாவூரில் உள்ள இந்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்

பிடிபட்ட ரூபாய் 570 கோடி முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது : வைகோ

 திருப்பூரில் பிடிபட்ட ரூபாய் 570 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது...

பதவியேற்பு தேதி கூட முடிவு செஞ்சிட்டாங்கமா ! : திமுக., அதிமுக., முடிவு செஞ்சிட்டாங்க !

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், 21ம் தேதியும், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் வரும், 23ம் தேதியும், அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி...

தேர்தல் முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்த தயங்க மாட்டோம் ! : ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.. சட்ட மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும்...

3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சர் தலையீடு : கருணாநிதி

  3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் சிறுதாவூர் மெகா பங்களாவில் கன்டெய்னர்களில் பணம் இருந்தது என தமிழகத்தை...

அதிமுக மற்றும் திமுகவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ! : ராமதாஸ்

அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

தேர்தல் அதிகாரியின் மேசை மீது பணத்தை வீசி வாக்கு வாதம் செய்த பாமக வேட்பாளர் !

பாமக வேட்பாளர் பாலு திருவாரூரில் மாற்று கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறி பொது மக்களுடன் தேர்தல் அதிகாரியின் அறைக்கு சென்று தேர்தல் அதிகாரி ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென சுமார்...

சினிமா பிரபலம் மூலம் நல்லது செய்யும் நடிகர்: ” மா ” விழாவில் இயக்குனர் பாண்டிராஜ்

‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர...

பண பட்டுவாடாவைத் தடுக்க இயலாத ராஜேஷ் லக்கானி ராஜினாமா செய்ய கோரிக்கை !

 இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பக இந்திய தேர்தல்...

தடையை மீறி பேஸ்புக்கில் பிரசாரம் செய்த பா. ஜ. க வேட்பாளர்.!

பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான ஜே.லோகநாதன் அந்த கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவர் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.