December 5, 2025, 4:40 PM
27.9 C
Chennai

பதவியேற்பு தேதி கூட முடிவு செஞ்சிட்டாங்கமா ! : திமுக., அதிமுக., முடிவு செஞ்சிட்டாங்க !

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், 21ம் தேதியும், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் வரும், 23ம் தேதியும், அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர ஏனைய 232 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது .
232 சட்டமன்ற தொதிக்கானான தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை1 9ம் தேதி, நடக்கிறது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் , ஆட்சியை பிடிப்போம் என, அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
 
அதேபோல் தற்போது ஆட்சியில் உ ள்ள அ.தி.மு.க.வின் மீண்டும் ஆட்சியே மீண்டும் தொடரும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
 
தி.மு.க., வெற்றி பெற்றால், வருகிற 21ம் தேதி கருணாநிதி முதலமைச்சராக பதவியை ஏற்க,தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்தால், வருகிற 23ம் தேதி, ஜெயலலிதா முதலமைச்சராக பதவி பதவியை ஏற்க, அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எது எப்படியோ எவர் ஆட்சி அமைத்தாலும் சுயநலன் பாராமல் இனியாவது பொதுமக்களுக்கு பயன் தரும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்த மக்களின் வரிபணத்தை செலவிட்டு ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்கின்றனர்.
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories