Yearly Archives: 2016
நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி!
சென்னை:
நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும்...
கடைசி டெஸ்டையும் வென்று இந்தியா சாதனை
ரேவ்ஸ்ரீ -
சென்னை:இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து...
இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும் காப்பி! : ரூ.5 ஆயிரம் நோட்டு வாபஸ்
இஸ்லாமாபாத்:இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டை திரும்ப பெற்று கொள்ள அந்நாட்டு பார்லிமென்ட் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்...
ரயில்களில் ஆர்.ஏ.சி., டிக்கெட் அதிகரிக்க முடிவு
புதுடில்லி: உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஏ.சி., எனப்படும் , ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்...
புயல் அபாயம் இல்லை; காற்றழுத்தத் தாழ்வு நிலையே! : வானிலை மையம் விளக்கம்
சென்னை:
‛வங்கக் கடலில், இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தற்போது புயல் அபாயம் ஏதும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம்...
சண்டிகர் மாநகராட்சியில் பாஜக., அபார வெற்றி: பணக்கொள்கைக்கு மக்கள் ஆதரவு!
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.சண்டிகர் மாநகராட்சியில்...
ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? விளக்கம் கேட்கிறார் ராமதாஸ்
சென்னை:
ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? முரணான தகவல்கள் பற்றி விளக்கம் தேவை! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிகளில்...
இபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு
பெங்களூரு :இபிஎப் வட்டி விகிதம் கடந்த ஆண்டை விட 0.15% குறைக்கப்பட்டு, 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இபிஎப் உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில், 2016 - 17 ம் நிதியாண்டிற்கான இபிஎப்...
மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு
நாமக்கல்:கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட...
மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள்: சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு
சென்னை:‛ மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர், ஷரியத் கவுன்சில்கள்...
ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?
வீதியில் இறங்கி போராட திராணி அற்ற ஒரு கேவல சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்பதை மறுபடி ஒரு தனிமனிதன் தீர்மானித்து இருப்பது புரிகிறது .
கருணாநிதி நலம் பெற ராம.கோபாலன் பிரார்த்தனை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற பிரார்த்திப்பதாக இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு. கருணாநிதி...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.