spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?

ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?

- Advertisement -

தெய்வத் தமிழ்க் கழகம்
ஆலயம் காப்போம்! அறம் காப்போம்!
***
கண்ணில் பட்ட விஷயம்! நிச்சயமாக இது நம் உரிமைகளைச் சிதறடிக்கும் விஷயம்தான்!
#நாம்_அடிமை_இல்லை!

ஆன்மிகமும் பக்தியும் வளர்க்கும் ஆலயங்கள், வெறும் காட்சிப் பொருள் ஆகக்கூடிய மியூசிங்கள் ஆகின்றனவா? யுனெஸ்கோ- போடும் கட்டுப்பாடுகள், கொள்கைகள், தடைகளால்!

இதனைச் சற்றே படித்துவிட்டு, நண்பர் ஸ்ரீரங்கம் விஜயராகவன் எழுதியுள்ள விஷயத்தையும் கவனிக்க!

கூடுதல் தகவல்கள், இதுகுறித்து கிடைக்கப் பெற்றால், ஒருங்கிணைந்த வகையில் மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம்!

சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், முருகன், அம்பிகை ஆலயங்கள் என்ற பாகுபாடு இன்றி, அனைத்தையும் ஒருமித்து இந்தப் பிரச்னை குறித்து அலச வேண்டும்! இது இதே அளவிலான தீவிரத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில், எந்த சமரசமும் இன்றி நாம் அனைவரும் இதில் ஈடுபடவேண்டும்!

***
We request all Hindus to all send Email to UNESCO against its attempt to convert 38365 temples in Tamil Nadu as Museums. Let us defeat the attempt by cultural terrorists plan to erode into our traditions and culture .

It is an age old practise in Tamil Nadu as to when renovation to temple has to be undertaken and how is to be carried out was the prerogative of experts well versed in Vedas , Agamas and Shilpa Shastra. Based on their advise this Stapathis would undertake the renovation work. Even the HR and CE department cannot interfere with the advise of the expert panel consisting of persons well versed in Vedas , Agamas and Shilpa Shastra.

In such a situation how UNESCO can interfere with the renovation work .
The temples are governed by Agama and Shilpa Shastras and the Vigrahas consecrated are meant for worship. The temple is not an exhibition hall and most of the monuments under the care of UNESCO are not places of worship. The attempt to bring all the south Indian Temples under the aegis of Unesco is impracticable and also an attempt to degrade the sanctity of the temples.

When the HR and CE department who is administrating has no right to interfere with the renovation work , how can UNESCO interfere? And every temple renovation work should get thye approval from UNESCO is impracticable.

Till today the renovation work in temples and poojas are conducted as per the guidelines of the Shastras which are more sacred than UNESCO.

All are requested to send a protest Email on the above lines to UNESCO Headquarters to the following Email Id: [email protected]

***
விஜயராகவன் கிருஷ்ணன் பேஸ்புக் பதிவு:

தமிழக கோவில்களுக்கு நீதிமன்றத்தால் ஆபத்து :-
இவ்வளவவு காலமாக பல ஹிந்து இயக்கங்களும் பல ஆன்மீக பெரியோர்களும்  அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவிலை மீட்க வேண்டும் என பேசி வந்துள்ளனர்..
அரசின் கீழ் உள்ள கோவில்களில் ஏதாவது தவறு எற்பட்டால் கோர்ட் மூலமாகவோ அல்லது அரசியல் தலைமை மூலமாகவோ அதை நிவர்த்தி செய்து வந்துள்ளது பற்றி நாம் அறிவோம் ..

இன்று அப்படி எந்த ஒரு சட்டதிட்டங்களோ கேள்வி கேட்கமுடியாத படி ஒரு ஆபத்தாக நீதிமன்ற தலையீடுகள் அதிகர்த்து விட்டது ..

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு நபர் தொடர்ச்சியாக பல வழக்குகளை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஹிந்து கோவில்களிலும் எந்த
திருப்பணியும் நடைபெறா வண்ணம் தடை பெற்றுள்ளார் ..

அரசு தரப்பில் (கோவில்கள் சார்பாக ) பல முறை முறையிட்டும் கணம் நீதிபதி அவர்கள் (இவர் சட்டம் மட்டும் படித்த ஒரு வடநாட்டவர் ) கோவில்கள் என்பவை ஒரு புராதன சின்னமாக மட்டும் பார்த்து அவைகளை எந்த வித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே வைத்திருக்க வாய்மொழி ஆணை பிறப்பித்து இருக்கிறார் ..

மேலும் தற்போது நடந்து வரும் வேலைகளை யுனெஸ்கோ என்கிற சர்வதேச அமைப்பு வந்து ஒவ்வொரு கோவிலையும் ஆராய்ந்து முடிவு சொன்ன பிறகு கட்டலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது ..

இதனால் கோவில்களுக்கு திருப்பணி செய்ய வருகிற ஆன்மீக அன்பர்கள் பலர் மன வருத்தத்துடன் விலக சென்று விட்டதாக தெரிகிறது ..

இதே நிலை நீடித்தால் எல்லா கோவில்களும் பாழ் பட்டு வழிபாட்டுக்கு பயன்படாத படி செல்ல ஒரு திட்டமிட்ட சதி நடப்பது அறியமுடிகிறது …
நமது சனாதன வழிபாட்டு முறையில் அனைத்து கோவில்களுமே பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதை அறிவோம் …
தனி ஒரு மனிதனின் மடமை வாதத்தை ஏற்று ஹிந்து வழிபாட்டு தளங்களின் உரிமைகளில் தலையிட கோர்ட்க்கு நமது அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறதா என தெரியவில்லை ..

பழமையான சரித்திர பெருமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் அரண்மனைகள் இவைகள் புனர்நிர்மாணம் செய்யும் பொது யுனெஸ்கோ வின் அனுமதியோ அவர்களின் திறமையோ தேவை பட்டு இருக்கலாம் ..

பல வித ஆகம சாஸ்திரங்களால் மிக தெளிவாக வரையறை செய்யப்பட்ட நமது சனாதன கோவில்களில் செய்ய வேண்டிய மாற்றங்களை பற்றி ஒரு வேற்று மத மற்றும் வேற்று நாட்டுக்காரன் நிர்வகிக்கும் அமைப்பு முடிவெடுக்கும் என்றால் இதை விட கேடு நமது சனாதன மதத்திற்கு ஏற்பட்டதில்லை ..

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது கோவில்களை இடித்த துளுக்கர்களும் , சுமார் 250 ஆண்டுகள் ஆண்ட கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களும் இடாத கட்டளையை ஒரு நீதிபதி நமது தமிழக கோவில்களில் மேல் திணிக்கிறார் என்றால் ..

வீதியில் இறங்கி போராட திராணி அற்ற ஒரு கேவல சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்பதை மறுபடி ஒரு தனிமனிதன் தீர்மானித்து இருப்பது புரிகிறது .

இந்த விசயத்தை அறிந்து நமது திருச்சி மாநகர ஹிந்து அமைப்பு நண்பர்களை அழைத்து இந்த கேவல அவமானமா … பேடித்தனமான நமது சமுதயாத்தை இந்த அவலத்தில் இருந்து காப்பாற்ற அழைத்து பேசினேன் ..

===========>>>>>
இனி தமிழக கோவில்களில் எந்த வித பெயிண்ட் அடிப்பதாக இருந்தாலும் நியூயார்க் நகரத்தில் இருந்து வரும் ஒரு வெள்ளைக்காரனிடம் அனுமதி பெற வேண்டும் ..
அவன் வந்து போகும் செலவு , அவன் சாப்பிடும் பன்றிக்கறி மற்றும் சாராய கணக்குக்கான பணம் .. நமது சனாதன வாதிகள் கோவில் உண்டியலில் போடும் பணத்தில் இருந்து எடுத்து கொடுக்க வேண்டி இருக்கும் ..
===================<<<<

1. கொஞ்சமாவது நமது முன்னோர்கள் மேல் மரியாதை வைத்திருப்பவர்கள் (அவங்கதானே இந்த கோவில்களை கட்டி நம்மிடம் விட்டு சென்றவர்கள் )
2. கொஞ்சமாவது நமது வருங்கால சந்ததியர் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் ( பராமரிப்பு இல்லாமல் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கோவில்கள் இடிந்து போன நிலையில் வருங்காலத்திற்கு விட்டு செல்லும் அவலம் )
மேல சொன்ன இரண்டு வித அவலங்களுக்கு எதிராக தமிழகம் எங்கும் பல கட்ட போராட்டட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் ..
எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான் என்று சோம்பேறிக் கதை பேசாமல் .. அவற்றில் கலந்து கொண்டு துலுக்கர்கள் இடித்து தள்ளிய மிச்சம் இருக்கும் கோவில்களை காத்து அடுத்து வரும் கால சந்ததியருக்கு விட்டு செல்ல மனம்
இருப்பவர்கள் வீதியில் இறங்கி போராட அழைக்கிறோம் …

இதை நமது நண்பர் Pugal Machendran Pugal அவர்கள் தற்போது திருச்சி மாவட்டம் சார்பாக இந்த பணியில் இணைப்பாளராக பணியாற்றுகிறார் , அவருடன் கலந்து பேசி பல மாவட்ட ஆன்மீக அன்பர்கள் , உழவாரப்பணி தோழர்கள் .. மற்றும் பக்திக்குழுக்கள் ஒரு பெரிய இயக்கமாக மாற்றி அந்தந்த மாவட்டங்களில் இந்த போராட்டத்தை முன் ஏற்று நடத்தி நமது கோவில்களை காக்க வேண்டுகிறேன்…

இப்படிக்கு,
விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe