Monthly Archives: April, 2018
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மோடிக்கு கிரண் பேடி கடிதம்
குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.
திரைத்துறைக்கு தனி வாரியம்: அமைச்சரின் அறிவிப்புக்கு விஷால் நன்றி
கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் இன்னும் தீர்வு...
ஏட்டம்மாவின் லீலைகள்; தலைப்பு நாம கொடுக்கலீங்க…
ஏட்டம்மாவின் லீலைகள்... இதுதான் இந்த வீடியோ பிட்க்கு இந்த வீடியோவை பதிவு செய்த சக காவலர் வைத்த தலைப்பு. அதே தலைப்பையே நாமும் அளிக்கிறோம்.
சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி! ஆனா… எத்தனாவது இடம் தெரியுமா?
இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளார். அவருக்கு 64வது இடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது.
நாளை வணிகர் சங்க அடைப்புக்கு ஆதரவளித்த கட்சிகள்! ஸ்டாலின் மட்டும் முரண்!
வரும் 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் வலிமையான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிடுவார்கள். என வலியுறுத்துகிறேன் என்றார்.
முத்துக்கருப்பன் அடித்த அந்தர் பல்டி: என்ன… ராஜினாமா… வா…?
ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்
தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும் : சுப்ரீம் கோர்ட் உறுதி!
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மே
முழு கடையடைப்புக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு!
தமிழகத்தில் ஏப்.,3 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி
கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில்...
வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்; தம்பிதுரை நாடாளுமன்றத்தில் உறுதி
நாடாளுமன்றத்தில் அதிமுக.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரபல டிவி., செய்தி வாசிப்பாளர் தற்கொலை
தற்கொலை குறித்து, ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காவிரி விவகாரத்தில் திருப்பம்: அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.