இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்ஃபிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதை அடுத்து ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஆனால் மறுவாரமே மலேசிய ஓபன் போட்டியில் வெளியேறியதால், 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நேற்று புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சாய்னா நேவால் 80,191 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியை முதலிடத்தில் இருந்த சூய்ருய் (72,964 புள்ளி) புறக்கணித்ததால் இரண்டு இடங்கள் இழந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் சாய்னா முதலிடத்தை எட்டினார். இதுகுறித்து சாய்னா நேவால் கூறியபோது…. முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஆனால் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தை எட்டிய முதல் இந்தியப் பெண் நான்தான் என்ற வகையில் அதற்கே மக்கள் மதிப்பளிக்க வேண்டும். போட்டிகளில் எல்லாம் சரியாக அமைந்து, பயிற்சியும் நல்ல விதமாக இருந்தால், நீண்ட காலம் முதலிடத்தில் என்னால் தொடர முடியும். ஆனால் இது லேசான விஷயமில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாளும் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப உழைப்பேன். என் நாட்டுக்காக மேலும் பல பட்டங்களை வெல்ல முயற்சி செய்வேன். எனது முதலிட அந்தஸ்துக்கு நிறைய வீராங்கனைகள் அச்சுறுத்தலாக உள்ளனர். சீன வீராங்கனை லீ சூய்ருய் பிரதான போட்டியாளர். மற்றவர்களை காட்டிலும் இவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார். எனவே அவர் மீண்டும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வாய்ப்புள்ளது… என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

