மாமனாருடன் சென்ற மருமகள்! அதிர்ச்சியில் கணவர்!

love
l

மாமனாருடன் தன் மூன்று வயது குழந்தையை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவியால் அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியில் உள்ளார்.

ஹரியானாவில் பணிபத் சோனி என்ற காலனியில் வசித்து வந்த தம்பதி அப்துல் – ஆஸ்மா. இவர்களுக்கு மூன்று வயதில் மகளும் 10 வயதில் மகனும் உண்டு. தம்பதி இருவரும் அப்துலின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் இரவு உணவு உண்டுவிட்டு அதிகாலையில் எழுந்த போது வீட்டில் ஆஸ்மாவும் அப்துலின் தந்தை சலீமும் காணாமல் போயுள்ளனர். இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாமனாரும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பதாக கூறப்பட்டுள்ளது

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதிகாலை 4 மணியளவில் ஆஸ்மா வீட்டிற்கு வெளியே குழந்தையுடன் வருகிறார். அங்கிருந்த சலீம் இவர்களை கூட்டி கொண்டு செல்வது காமெராவில் பதிவாகியுள்ளது.

இதை அறிந்த கணவர் அப்துல் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருக்கும் போது இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் பெரும் மன உளைச்சலில் உள்ளார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆஸ்மா மற்றும் சலீமை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories