December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

டிசி கொடுத்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!

gun
gun

பள்ளியிலிருந்து தன்னை நீக்கிய ஒரு ஆசிரியரை அந்த மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோட்புட்லி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 45 வயதான ஆசிரியர் நாதர் யாதவ் என்பவர் பணியாற்றினார்.

அந்த ஆசிரியரிடம் பல மாணவர்கள் 12ம் வகுப்பில் படித்து வந்தனர். அந்த ஆசிரியரிடம் ஒரே ஒரு மாணவன் வகுப்பில் சண்டை போட்டு தகராறு செய்தார் .

அதனால் அந்த ஆசிரியர் அந்த மாணவனுக்கு டி சி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த பள்ளியின் 12ம் வகுப்பு ரிசல்ட் வந்துள்ளது ,

அந்த ரிசல்டில் அந்த மாணவனோடு படித்த அணைத்து மாணவர்களும் பாஸ் ஆகிவிட்டனர். ஆனால் அந்த பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட இந்த மாணவர் மட்டும் தோல்வியடைந்தார் .

அதனால் அந்த மாணவர் தன்னை ஸ்கூலிலிருந்து நீக்கிய ஆசிரியர் மீது கடும் கோபமாக இருந்தார் .அவரை பழி வாங்கு துடித்தார். அதனால் கடந்த வியாழக்கிழமையன்று அந்த ஆசிரியர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அம்மாணவர் மேலும் ஒரு மாணவனுடன் பைக்கில் வந்து அந்த வாத்தியாரின் தொடையில் சுட்டு விட்டு ஓடி விட்டார்.

அதனால் துப்பாக்கி குண்டு பாய்ந்த அந்த ஆசிரியருக்கு அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் ஆசிரியரைச் சுட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories