நடு இரவில் நெடுஞ்சாலையில் இளைஞர் நடனம்! எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

road
road

பொதுவாக மக்கள் சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநில காவல்துறையும் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

இத்தனை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை இருந்தும் பலர் தவறு செய்துதான் வருகின்றனர். அப்படி ஒருவர் செய்த தவறை சுட்டுக்காட்டி மீண்டும் காவல்துறையினர் ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் சைபராபாத் போக்குவரத்து காவல்துறை சார்பில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில் நள்ளிரவில் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் ஒரு நபர் சாலை கடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் மீண்டும் அவர் திரும்பி வந்து சாலையில் நின்று நடனமாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பதிவு செய்து ஒரு எச்சரிக்கை பதிவையும் செய்துள்ளது. அதில், “சாலையில் விளையாட்டிற்காக கூட இந்த மாதிரியான ஸ்டண்டுகள் மற்றும் நடனம் ஆகியவற்றை செய்யாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நபர் அப்பகுதியில் உள்ள துர்கம் செர்வு கேபிள் பாலத்தில் இரவு இந்த நடனத்தை செய்துள்ளார். சைபராபாத் பகுதி போக்குவரத்து காவல்துறையின் பதிவிற்கு பலரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்று அக்கரை இல்லாமல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை சைபராபாத் காவல்துறையினர் கடந்த 5-ஆம் தேதி பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

இவ்வாறு சைபராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories