December 6, 2025, 6:37 AM
23.8 C
Chennai

நடு இரவில் நெடுஞ்சாலையில் இளைஞர் நடனம்! எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

road
road

பொதுவாக மக்கள் சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநில காவல்துறையும் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

இத்தனை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை இருந்தும் பலர் தவறு செய்துதான் வருகின்றனர். அப்படி ஒருவர் செய்த தவறை சுட்டுக்காட்டி மீண்டும் காவல்துறையினர் ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் சைபராபாத் போக்குவரத்து காவல்துறை சார்பில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில் நள்ளிரவில் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் ஒரு நபர் சாலை கடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் மீண்டும் அவர் திரும்பி வந்து சாலையில் நின்று நடனமாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பதிவு செய்து ஒரு எச்சரிக்கை பதிவையும் செய்துள்ளது. அதில், “சாலையில் விளையாட்டிற்காக கூட இந்த மாதிரியான ஸ்டண்டுகள் மற்றும் நடனம் ஆகியவற்றை செய்யாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நபர் அப்பகுதியில் உள்ள துர்கம் செர்வு கேபிள் பாலத்தில் இரவு இந்த நடனத்தை செய்துள்ளார். சைபராபாத் பகுதி போக்குவரத்து காவல்துறையின் பதிவிற்கு பலரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்று அக்கரை இல்லாமல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை சைபராபாத் காவல்துறையினர் கடந்த 5-ஆம் தேதி பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

இவ்வாறு சைபராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories